Day: November 19, 2019

இலங்கை அதன் அரசியலைப் பொறுத்தவரை ஒருபோதும் தனித் தீவாக இருந்ததில்லை. பொருளாதாரப் பிரச்சனை, ‘பயங்கரவாதம் மீதான யுத்தம்’, இஸ்லாமிய வெறுப்பு போன்ற உலகலாவிய போக்குகள் இங்கும் தாக்கம்…

கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட, ஆனால், முன்னரிலும் அந்த அதிகாரங்கள் சற்றே மட்டுப்படுத்தப்பட்ட, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டார். வாக்களிப்புப் பாணியை அவதானிக்கும் சிலர், கோட்டாபய,…

புத்தளம்- குருநாகல் பிரதான வீதியில், மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந் நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையொன்றை…

 ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார்…

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு  மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும்…

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளதை அடுத்து, புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படவுள்ளார் என, கொழும்பு செய்திகள்…

திருமணமான ஒரே மாதத்தில் தன் தாய் வீட்டுக்கு சென்ற காதல் மனைவி திரும்பி வராததால் பொறியியலாளர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவின் தமிழகத்தின்…

நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என முன்னாள் பிரதி…

இலங்­கையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக கோட்­டா­பய ராஜ­பக் ஷ அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சே­யவில் வைத்து பிர­தம நீதி­ய­ரசர் முன்­னி­லை யில் நேற்றுச் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து…