Month: November 2019

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு வழக்கில் 2 வது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர்…

யாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இனைஞனும் கொழும்பு காலி வீதியில் பம்பலப்பிட்டிக்கு அருகில்…

ரஷியாவில் ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மான்கள் பனியால் மூடியிருக்கும் சாலையை கடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ரஷியாவின் வடக்கு பகுதியில்…

லண்டன் பாலத்தில் 2 பேரை கத்தியால் குத்தி கொன்றவர், பாகிஸ்தான் பயங்கரவாதி. அவர் போலீஸ் அதிகாரிகளுடனான மோதலின்போது சுட்டுக்கொல்லப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதியின் மீது…

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். மக்களுக்கு…

குடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் திருவும் திருவலைக் கட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) இரவு மட்டக்களப்பு, கிரான் கோரக்களிமடு…

  தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர்…

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் நேற்று இரவு 11…

யாழ். மல்லாகத்தில் குடிமனை உள்ள பகுதி ஊடாகச் செல்லும் ரயில் பாதை ஒன்றில் வைத்து ரயில் ஒன்றை தடம்புரளச் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார்…

கடந்த திங்கட்கிழமை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரை அரசு பேருந்து மோதி இழுத்துச்சென்ற காட்சிகள் அனைவரையும் பதற செய்தது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை  வழக்கில், போலீஸ் 4 பேரை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் நால்வருக்கும்…

2000வது ஆண்டிலிருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக மேலேறிவரும் க்ராஃப் இசையமைப்பாளர் டி. இமானுடையது. விஸ்வாசம் படத்தில் இமானின் பின்னணி இசையும் பாடல்களும் தற்போதும் பேசப்பட்டுவரும் நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும்…

மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, மூன்றுநாள்…

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதாகும் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை…

இங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் பாலத்தில் இன்று சென்று கொண்டிருந்த பொதுமக்கள்…

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர்…

தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. நேற்று மாலை 6.05 மணிக்கு மணி ஒலியுடன் ஆரம்பித்த மாவீரர்…

இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோத்தபய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு…

பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக…

ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா…

` கரைக்கு வந்த தங்கம், அதை வாங்கி வரச் சொன்ன நபரின் கைகளுக்கு போகவில்லை. தங்கத்தைக் கடத்தி வரும் வழியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள் என…

தென்னிந்­திய நகைச்­சுவை  நடிகர் வடி­வேலு இம்சை அரசன் புலி­கே­சியில் தான் பயில்வான் போன்று கட்­டு­மஸ்­தான உடல் உள்­ளவன் எனக் காண்­பிக்க  பயில்வான்  ஒரு­வ­னது உடலை தனது…

உதய் படத்தில் முத்த காட்சியில் நடிக்க தயங்கிய நாயகனுக்கு நடிகை லீமா திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். லீமா மதராச பட்டிணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக…

ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றத இம்முறை, புதிய…

`சொத்துக்காக என்னைக் கடத்தியவர்கள் கொடுத்த உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்று பயந்து அதை நான் சாப்பிட மறுத்துவிட்டேன்’ என்று கண்ணீர்மல்க மாமியார் பத்மினி கூறினார். சென்னையை அடுத்த…

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலாவது வருகிறவர், இரண்டாவது வருகிறவர் என்று ஓடவிட்டுத்தானே கண்டுபிடிக்கிறோம். எடப்பாடி ”சார், முதலமைச்சர் போர்டுடன் போட்டோ எடுக்கவேண்டும்” என்று…

சரியான நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வன், தென்பகுதித்…

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஏடிஎம் செண்டரில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் மீது மலைப்பாம்பு படுத்திருந்ததைக் கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர்கள் தெறித்து ஓடியுள்ளனர். டயான்…

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங்…

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆளுநர்களின் நியமனங்கள் நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடம்பெற்ற இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றமை யாவரும் அறிந்ததே. தேர்தல் முடிவுகளின் முக்கியமானதொரு…