யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க…
Month: November 2019
சென்னை வந்த ரெயிலில் குழந்தை பெற்றதால் தனது குழந்தைக்கு ரெயிலின் பெயரை வைக்க விரும்புவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சாப்ரா பகுதியை சேர்ந்தவர் பிங்கி…
இலங்கையின் பிரபல செய்தி இணைய தளமான நியூஸ் ஹப் இணையத்தளத்தின் அலுவலகத்தை போலீஸார் நேற்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப்…
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விஸ் தூதரக அதிகாரிகள் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன-வை சந்தித்துப் பேசினர். இலங்கையில், சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக…
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் வெளிவிவகார…
சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
ஆறு நாட்களுக்கு முன் பெண் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியைச் சேர்ந்த சுரேந்திரன் குமுதினி வயது…
நெல்லை: காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர் பெண் வீட்டினர்! தலையை ரயில்களுக்கு நடுவிலும், முண்டத்தை தண்டவாளத்திலும் போட்டுவிட்டு சென்ற கொலையாளிகளை போலீசார்…
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட…
இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர்…
நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில்…
பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சாக்ஷி அகர்வாலை யானையொன்று குளிக்க வைத்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஆச்சரியத்தக்க வகையில் ஒரு…
ருவன்வெலிசாய தாதுகோப தூபி சுமார் 80 வருடங்களின் பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, விலைமதிப்பற்ற முகடு மாணிக்கம் கொண்ட தங்க கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று திரை…
இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில், ஆளும் கட்சியாக இருந்த…
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால்…
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு “பசங்க மட்டுமே காரணமில்லை” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் – நடிகர் கே.பாக்யராஜ். “கருத்துகளை பதிவு செய்” திரைப்படத்தின் பாடல்…
பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயர் பட்டியலை வெளிப்படுத்தி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்திருப்பது அடிப்படை உரிமை மீறும் செயலாகும். நாட்டின் பாதுகாப்பு கடமையில் இருக்கும் அவர்கள் தொடர்பில்…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பாலத்துக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது. இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது.…
வவுனியாவில் கடந்த 16 வருட காலப்பகுதியில் 25 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு…
பல வருடங்களாக இலங்கை மன்னர்களின் முக்கிய பகுதியாக விளங்கிய -சமீபத்தில் மதவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மலைகளின் நகரத்தில் , இலங்கை புதிய தலைவரை தெரிவு செய்திருப்பது குறித்து பௌத்த…
யாழ்தேவி ரயில் தடம்புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில்…
`நீ குடிப் பழக்கத்தை விடவில்லையென்றால் குழந்தைகளையும் கொன்று நானும் செத்துவிடுவேன்” என மினி கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ராஜு. நாகர்கோவிலில்…
மகாராஷ்ட்ர மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஒருமாத காலத்துக்குப் பின்னர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்ட்ர சட்டப்பேரவைக்குக் கடந்த அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு…
புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும்…
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி…
லங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள…
வடக்கு மாகாண ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் ரேஸில் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் முதலாவதாக இருப்பதாக ஜனாதிபதியின் தரப்புகள் இன்று இரவு தெரிவித்தன. வடக்கு மாகாண ஆளுநர் பதவி தனக்கு…
கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் …
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கோயிலுக்குள் நுழைந்த பெண்களில் ஒருவரான பிந்து அம்மினி…
அமெரிக்காவில் பரீட்சை எழுத வந்த கல்லூரி மாணவியின் குழந்தையை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறார். அமெரிக்காவின் டெக்சாஸ்…