Day: November 2, 2019

இலங்கையில் எதிர்வரும் 16ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில், 35 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய…

போக்குவரத்து சபைக்கு சொந்தமான வஸ்வண்டி பாதையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் இவ்விபத்து சம்பவம் தொடர்பில் பஸ்வண்டி சாரதி கைது…

வீட்டு பெண் வேலையாட்களை அடிமைகளைப் போல விற்பதற்கு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தியவர்களை நேரில் அழைத்து விசாரிப்பதற்கான அதிகாரபூர்வ ஆணையை அனுப்பியுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபிசியின்…

இங்கிலாந்திலுள்ள எஸ்ஸெக்ஸில் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சோந்தவர்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொழிற்துறை மண்டலம்…

இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக…

திருமண வீட்டில் பாட்டு கச்சேரி வைக்கவில்லை என்பதற்காக நடந்த சண்டை இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டையில் உள்ள தொகராய் என்னும் கிராமத்தில் நேற்று மாலை…

சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் பாட்டி-பேரன் சேர்ந்து வீடியோ போடுவது தான். தன்னைவிட வயது குறைந்த பெண்களுடன் சேர்ந்து ஆண்கள் வீடியோ செய்ததை விட, தன்னைவிட வயது…

  அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3..5 மீற்றர் உயரம் தாவி…

தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம் என  பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு…

கொல்கத்தாவில் இணையதளம் மூலம் டேட்டிங் செய்து பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய கால் சென்டர் மையத்தை சேர்ந்த 23 பெண் ஊழியர்களும் , அலுவலக பணியில் இருந்த…

ஹைதராபாத்தில் பல்வரிசை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி இஸ்லாமிய கணவர் தன்னுடைய மனைவிக்கு இஸ்லாமிய முறையில் முத்தலாக் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ரக்‌ஷனா பேகம் என்கிற பெண், தனது…

நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும் பெண்கள் மறுமணம் குறித்து தவறான புரிதல்கள் இன்றளவும் நமது சமூகத்தில் நிலவி வருகின்றன. ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டால் மறுமணம்…

மயக்கத்திலிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஐவரை விடுதலை செய்துள்ள ஸ்பெயின் நீதிமன்றம் மயக்கத்திலிருந்த ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் அதனை வன்முறையாக கருதமுடியாது…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நோயுற்ற அண்ணனுக்கு ஆம்புலன்ஸ் தராததால் செங்கற்களை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டியில் அண்ணனை சிகிச்சைக்காக தங்கை அழைத்துச் சென்றதாகவும், ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர்…