• கிரிமினல்களே அதிகாரிகளாய்,
• கல்வித்திட்டத்தைக்; கைப்பற்றுவோம்
• இளைஞர்கள் பாழாக்கப்படுவர்
நம் எதிரிகள், நமக்கு எதிராக என்னென்ன ஆயுதங்களை எல்லாம் பயன்படுத்தக்கூடுமோ அவற்றையெல்லாம் நாமும் வசப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் தீர்ப்புகள் வழங்கும் போது சில சமயம் அடாவடித்தனமாகவும், அநியாயமாகவும் மக்கள் பார்வையில் தோன்றக்கூடும்.
இதை மறைப்பதற்காக, சட்டங்களில் உள்ள ஓட்டைகளையும் வளைவுகளையும் பயன்படுத்தி, மிகச் சிக்கல் வாய்ந்த வார்த்தைகளைக் கொண்டு அந்தத்தீர்ப்பை நியாயப்படுத்த வேண்டும்.
முழுக்க முழுக்க இயற்கை நீதி, தர்மம் மற்றும் பாரபட்சமற்ற முறையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அற்தக் காரியங்களைக் கச்சிதமாக முடிப்பதற்கு ஏதுவாக, நமது அரசாங்கம் அனைத்து வகை திறமைசாலிகளாலும் சூழப்பட்டிருக்க வேண்டும்.
பிரசாரகர்கள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள், ராஜதந்திரிகள், மிக முக்கியமாக நமது சிறப்புப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற வல்லுநர்கள்.
நமது பயிற்சி பெற்ற வல்லுநர்கள் தமது சமூக அமைப்பு குறித்த அடிப்படை இரகசியங்களை அறிந்தவர்களாகவும், அரசியல் அரிச்சுவடியைக் கரைத்துக் குடித்தவர்களாகவும் இருப்பார்கள்.
மனித இயல்பின் ஆழத்தைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருப்பதால், எங்கு வைக்க வேண்டுமோ அங்கு கைவைப்பார்கள்.
மனித உணர்ச்சிகளோடு பொருந்திப் போகக்கூடிய, அவற்றை திருப்திப்படுத்தக்கூடிய வகையான முடிவுகளை எடுப்பார்கள்.
கோயிம்களின் (கோயிம்கள- யூதர் அல்லதவர்கள்) சிந்தனைப் பாங்கு, அவர்களின் பலம், பலவீனம், ஆசாபாசங்கள், தீய குணங்கள், அவர்களின் வர்க்கம், சாதியப் பாகுபாடுகள் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக நம் சிறப்பு வல்லுநர்களின் நடவடிக்கை அமையும்.
அந்த வல்லுநர்கள் நிச்சயமாக கோயிம்களில் இருந்து தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல தேவையில்லை.
ஏன் செய்கிறோம், அதன் நோக்கம் என்ன, விளைவுகள் என்ன, யாருக்காகச் செயல்படுகிறோம் என்பதைப் பற்றிய கவலைகள் எதுவுமின்றி கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்வதற்கு பழக்கப்பட்டவர்கள் கோயிம்கள்.
நீட்டப்படும் தாள்களில் என்ன உள்ளது என்பதைக்கூடப் படித்துப்பார்க்காமல் கையொப்பம் இடக்கூடியவர்கள், அவர்களது அரசு அதிகாரிகள்.
அவர்கள் செயல்படுவது ஒன்று பணத்திற்காக அல்லது சுய ஆதாயத்திற்காக.
நமது அரசாங்கத்தை முழுக்க முழுக்க பொருளாதார வல்லுநர்கள் சூழ்ந்திருப்பார்கள்.
அதனால்தான் பொருளியலுக்கு முக்கியத்துவம் அளித்து, யூதர்களுக்கு அதனை முதன்மைப்பாடமாகக் கற்றுக் கொடுக்கிறோம்.
நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான வங்கியாளர்கள், தொழிலதிபர்கள், முதலாளிகள், மிக முக்கியமான கோடீஸ்வரர்கள் சூழ்ந்திருப்பார்கள்.
ஏனெனில், பணத்தை கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுப்பதன் மூலம் நாம் ஏராளமான காரியங்களைச் சாதிக்கிறோம். அனைத்தையும் தீர்மானிப்பதாக இந்தப் பணம்தான் உள்ளது.
நமக்கான காலம் வந்து, நம் அரசாங்க அலுவல் பதவிகளில் யூதச் சகோதரர்களை நியமிக்கு வரை, அந்த இடங்களில் குற்றப் பின்னணியை உடைய கிரிமினல்களை நியமிக்க வேண்டும்.
அவர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாதவர்களாக இருப்பார்கள்.
மக்களுக்கும், அவர்களுக்கும் இடையேயான தொடர்பு, மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கும்.
மேலும், அந்த அதிகாரிகள் நமது கட்டளைகளை ஏற்று நடக்க மறுத்தால், உடனே அவர்களின் குற்றப் பின்னணி தோண்டி எடுக்கப்படும்.
ஒன்று அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும். அல்லது எங்கேனும் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.
தம் கடைசி மூச்சு வரை, நமக்காக சேவகம் செய்யவும், நம் விருப்பத்திற்கு அடிபணிந்து நடக்கவும் அவர்களுக்காக செய்துள்ள முன்னேற்பாடு இது.
கல்வித்திட்டத்தைக்; கைப்பற்றுவோம்
நமது திட்டங்களை எந்த இடத்தில் செயல்படுத்துவதாக இருந்தாலும், அதற்கு முன்னால் அந்த நாட்டு மக்களின் பண்பு நலன்கள், நாகரீகம், பண்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
நம் கொள்கைகளை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வடிவத்தில் நமக்கு வெற்றி கிட்டாது.
அதற்கு முன்னால், தகுந்த கல்விப்பயிற்சி அளித்து, மக்களை நம் கொள்கையின் பால் வென்றெடுப்பதோடு, செயற்திட்டத்திற்கு தகுந்தாற் போல் அவர்களைப் பயிற்றுவிக்கவும் வேண்டும்.
நாம் மேற்குறிப்பிட்டுள்ள இந்த விஷியங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதை நீங்கள் சிரத்தையுடன் செயல்படுத்தும் பட்சத்தில், அதன் வெற்றியைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
பத்தாண்டு காலத்திற்குள்ளாக, மிகக் கடினமான பேர்வழிகூட நம்வழிக்கு மாறி வருவதைக் காண்பீர்கள்.
அதன் பின்னர், அந்நாட்டு மக்களை நம்மால் வென்றெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் நமக்கு எந்தத் தயக்கமும் இருக்க வேண்டியதில்லை.
லிபரலிஸ்ட்டுகளின் முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பனவற்றை நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு விதமாக மாற்றுவோம்.
அப்போது அவை போராட்ட முழக்க வார்த்தைகளாக இல்லாமல், உயரிய லட்சியத்தைக் குறிக்கும் சொற்களாக ஆக்கப்படும்.
சுதந்திரம் என்பதை “சுதந்திரத்திற்கான உரிமை” என்றும் சமத்துவம் என்பதை விரித்து “கடமையில் சமத்துவம்” என்றும், சகோதரத்துவம் என்பதை “சகோதரத்துவ லட்சியம்” என்பதாகவும் மாற்றுவோம்.
அப்படிச்செய்யும் போது, லிபரலிஸ்டு என்ற காளையின் கொம்பை பிடித்து அடக்கிவிட்டதாக ஆகிவிடும்.
உலகில் ஆட்சிகள் நடைபெற்று வருவது போல் வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், உண்மையில் நம்முடைய ஆட்சியைத் தவிர மற்ற எல்லா ஆட்சிகளையும் துடைத்தெறிந்துவிட்டோம்.
இந்நாட்களில் நமக்கு எதிராக எந்த தேசமாவது போராட்டம் நடத்தினால், அவையும் நம் ஏற்பாட்டின் படியே, வழிகாட்டலின்படியே, திட்டத்தின்படியே நடைபெறுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் நமக்கு எதிராக யூத வெறுப்புப் பிரச்சாரம் நடைபெறுவதும் அவசியமாகிறது.
அது நம் யூதச் சகோதரர்களை அதிகாரத்தில் நிலைத்திருக்கச் செய்யவும், எதிர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் உதவுகிறது.
நான் இதற்குள் இன்னும் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே விரிவான, ஆழமான விவாதங்களையும் ஆலோசனைகளையும் நாம் நடத்தி விட்டோம்.
யூத வல்லாட்சி
நம் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட உலகில் இன்று யாரும் கிடையாது.
சர்வ சக்தி படைத்த நமது அரசாங்கம் நமது அரசாங்கம் உலகிலுள்ள எல்லாச் சட்டங்களுக்கும் அப்பாற்பட்டது.
நமது அரசாங்கத்தை மிகப் பொருத்தமான, வீரியமான வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமென்றால், “சர்வதிகார ஆட்சி” என்று கூறலாம்.
நான் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், உங்களுக்கு உண்மையாகவே ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.
இன்று, சட்டமியற்றும் அதிகாரத்திலும், தீர்ப்பு வழங்கும் இடத்திலும் நாம்தான் இருக்கிறோம்.
தண்டனை வழங்கி அதை நிறைவேற்றவும், நாம் விரும்பினால் குற்றவாளியை மன்னிக்கவும் நமக்கு அதிகாரம் உள்ளது.
இன்று உலகில் உள்ள படைகளுக்கு எல்லாம் நாமே தளபதியாக உள்ளோம். வல்லமை பொருந்தியவர்களாக கோயிம்களை ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம்.
ஒரு காலத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த கோயிம் கூட்டம், இன்று பல்வேறு பிரிவுகளாகச் சிதறி நம் கையில் அகப்பட்டுக் கொண்டுள்ளன.
அவர்களின் வெற்றி வேட்கை, பேராசை, பழிவாங்கும் வெறி, கட்டுக்கடங்காத வெறுப்புணர்வு, அடுத்தவர்களைக் காயப்படுத்திப்பார்க்கும் குணம் இவைதான் நம் கையிலுள்ள சக்திவாய்ந்த ஆயுதங்கள்.
உலகில் உள்ள பயங்கரங்களுக்கெல்லாம் நாமே மூல ஊற்றாக இருக்கிறோம். எப்படியென்றால், பல்வேறு சித்தாந்தப் பிரிவுகளைச் சேர்ந்த, பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்ட மக்களை நாம் நமது சேவைக்காகப் பயன்படுத்தி வருகிறோம்.
முடியாட்சியை மீண்டும் நிறுவ பாடுபடும் மக்கள் ஒரு பக்கம், கம்யூனிஸ்ட்டுகள், சோஷியலிஸ்டுகள் மறுபக்கம். இன்னும் மக்களின் இச்சையைப் பின்பற்றிச் செல்லும் அரசியல் தலைவர்கள், பல்வேறு கற்பனாவாத உலகங்களைப் படைக்கவிரும்பும் கொள்கையாளர்கள் எனப்பலரும் நமது சேவகர்கள்தாம்.
இவர்கள் ஒவ்வொருவரும் நமது கடிவாளத்தில் பூட்டப்பட்டுள்ளனர். தத்தமது சொந்த வழிகளில் செல்லும் இவர்கள், ஆட்சியாளர்களைப் பொறுமையிழக்கச் செய்கிறார்கள்.
உலகில் உள்ள ஒழுங்குகளையும், சீர்மைகளையும் அழிக்கும் நாசகர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் செயல்களால் உலக நாடுகள் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டி மக்கள் அழுகிறார்கள்.
அமைதி நிலைபெறுவதற்கு, ஆட்சியாளர்களும் மக்களும் எதையும் இழப்பதற்கு தயாராக உள்ளார்கள்.
ஆனால், ஒரு போதும் நாம் அதற்கு அனுமதியோம். எதுவரை என்றால், நமது வல்லரசை அங்கீகரித்து, நமக்கு அடிபணியும் வரை அமைதி என்பது அவர்களுக்கு எட்டாக் கனியே.
சமூகப் பிரச்சினைகளை சர்வதேச தலையீடுகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று காட்டுக்கத்தலாக மக்கள் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அவர்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்து வைக்கும் அதிகாரத்தை நம் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கிறது.
கோயிம்கள் (கோயிம்கள- யூதர் அல்லதவர்கள்) இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டுமென்றால் பணம் தேவை. அந்தப் பணமோ நம் கைகளில்!
கோயிம்களில் நல்ல கண்ணோட்டமும் அனுபவமும் வாய்ந்த அரசியல் தலைவர்களும் குருட்டு பலம் கொண்ட மக்கள் கூட்டமும் எங்கே ஒன்றிணைந்து விடுமோ என்று நீங்கள் அஞ்சக்கூடும்.
அதற்கு முகாந்திரமும் உண்டு. ஆனால், அதைத் தடுக்க நாம் ஏற்கனவே தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாம் எடுத்துவிட்டோம்.
அதற்கான எந்தச் சாத்தியக்கூறுகளும் எழாதவண்ணம், அந்த இரண்டு சக்திகளிடையே பரஸ்பர விரோதம் என்ற நிரந்தரச் சுவரை எழுப்பிவிட்டோம்.
இதனால், கோயிம் மக்களின் ஆதரவு நம் பக்கமே!
அவர்களுக்குத் தலைவர்களை வழங்கும் பொறுப்பும் நம்மைச் சார்ந்ததுதான். அதில் ஐயமே இல்லை. அந்தத் தலைவர்களோ நம் இலக்கை நோக்கிய பாதையில் வழி நடத்தப்படுகிறார்கள்.
குருட்டுப்பலம் கொண்ட மக்கள் கூட்டம், நம் கைகளின் பிடியில் இருந்து வழுவிச் செல்லாமல் இருக்கும் பொருட்டு, அவர்களோடு மிகவும் இணக்கமான சூழ்நிலையையப் பேணி வரவேண்டும்.
நாமே அதை நேரடியாகச் செய்ய முடியாவிட்டாலும், நமக்கு நம்பகரமானவர்களை வைத்தேனும் மக்களுடனான உறவை மேம்படுத்த வேண்டும்.
மக்களால் நாம் அங்கீகரிக்கப்பட்ட பின், மக்கள் கூடும் சந்தைகள் உள்பட பொது இடங்களில் வைத்து அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட ஆரம்பித்து விடலாம். நாம் சொல்லிக் கொடுக்கும் வண்ணம், ஆட்சியாளர்களை நோக்கி அவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டலாம்.
கிராமப்புறப் பள்ளிகளில் என்ன சொல்லித் தரப்படுகிறது என்பதை, யாரால், நேரடியாகச் சென்று பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
ஆனால் அதிபரோ, அமைச்சர்களோ என்ன சொல்லுகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த தேசமும் ஏறக்குறைய உடனே அறிந்துகொண்டுவிடும். ஒருவர் மூலம் மற்றொருவர் என, அந்தச் செய்தி நாட்டின் தொலைதூர இடங்களுக்கும் மக்களால் கொண்டு செல்லப்படும்.
கோயிம்களின் கல்வி நிறுவனங்களை அழிப்பதற்காக, நாம் அதற்குள்ளாக ஊடுருவி விட்டோம்.
காலம் கடப்பதற்குள்ளாக இந்த வேலையை முடிக்கும் பொருட்டு, தந்திரமாகவும் மிக நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மூலம் அவர்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டோம்.
கல்வித்திட்டம், ஒரு ஸ்பிரிங்கால் இயங்கும் இயந்திரம் என்று வைத்துக்கொண்டால், அந்த ஸ்பிரிங்கின் இரு முனைகளும் நம் கையில் உள்ளன.
முன்னர் அந்த ஸ்பிரிங்குகளோ சீரான முறையிலும், மிகவும் ஒழுங்கான முறையிலும் இயங்கும் படி அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் நாமோ அவற்றில் லிபரலிசம் என்னும் குழப்பத்தைப் புகுத்திவிட்டோம். நிர்வாகம் செய்வது எப்படி, தேர்தலை நடத்துவது எப்படி, தனிமனித சுதந்திரம் போன்ற விஷியங்களில் ஏற்கனவே நமது கைங்கரியம் உள்ளது.
ஆனால், கல்விப்பயிற்சி அதைவிட முக்கியமானது. காரணம், அது கொள்கை ரீதியானது, அதுவே நம் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு அடித்தளமானதும்கூட.
இளைஞர்கள் பாழாக்கப்படுவர்
வேண்டுமென்றே திரிக்கப்பட்ட தவறான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து கோயிம் இளைஞர் சமுதாயத்தை மூடர்களாக்கியும் குழம்பிய நிலையிலும் ஆக்கி வைத்திக்கிறோம்.
அவர்களுடைய உள்ளங்கள் பாழ்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய சித்தாந்தங்களைத் திரும்பத் திரும்ப போதனை செய்து வருவதால் அவர்களின் இதயங்களில் அது ஆழ வேரூன்றி விட்டது.
நாம் ஏற்னவே நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பெரிதாக மாற்றுவதில்லை. மாறாக, அவற்றைத் திரித்தும், கோத்தும், முரண்பட்ட வியாக்கியானங்களைத் தருகிறோம்.
அவ்வளவுதான், ஆனால் அதன்மூலம் நமக்குக் கிடைக்கிற பலனோ மிகப் பெரியது. அத்தகைய, வியாக்யானங்கள் சட்டத்தை இருட்டடிப்புச்செய்வதோடு, அதன் அடிப்படை உண்மையையும் அரசாங்கத்தின் கண்களில் இருந்து மறைக்கவும் உதவுகிறது.
சட்டத்தின் மேல் பின்னப்பட்டுள்ள வியாக்யானம் என்னும் இந்தச் சிலந்தி வலைகள், உண்மை சட்டத்தை நடைமுறையில் பயனில்லாமல் பாழ்படுத்திவிடுகின்றன.
இந்த அடிப்படையில்தான், சட்டத்தின்படி தீர்ப்பளிக்காமல், மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்பளிக்கலாம் என்ற கொள்கை உருவாக்கப்பட்டது.
ஒருவேளை நம் திட்டம் கோயிம்களுக்கு முன்னரே வெளிப்பட்டுவிட்டால், நமக்கு எதிராக அவர்கள் ஆயுதமேந்திப் போராடுவார்கள் என்று உங்களில் யாரேனும் கூறலாம்.
அப்படி நடந்தால், அதைத் தடுப்பதற்காக மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை நாம் மிகப் பெரிய முன்னெச்சரிக்கைத் திட்டங்களை வைத்துள்ளோம்.
அவற்றைச் செயல்படுத்தும்போது, அவர்களில் மனவலிமை வாய்ந்தவன் கூட நடுநடுங்கிப் போவான். உலகின் எல்லா நாடுகளிலும் ஜனநெருக்கம் வாய்ந்த பெருநகரங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவற்றை நாம் கட்டமைக்க வேண்டும்.
நமக்கு ஆபத்து வந்தால், அவற்றில் வெடி குணடுகள் வைத்து, அந்த நகரங்களோடு சேர்த்து மக்களையும், அவர்களின் நிறுவனங்களையும் காற்றில் தூசுகளாகப் பறக்க விடுவோம்.
தொடரும்…
கி.பாஸ்கரன்
(baskaran@bluewin.ch)
முன்னைய தொடர்களை பார்வையிட.. இங்கே அழுத்தவும்: யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!!1..2…3…4…5..6..7
புரோட்டோ கோல்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூதர்களின் இரகசிய அறிக்கை என்னும் இந்த நூல் protocols of the elders of zion என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ஆகும்.
தொடர்து வரும் தொடர்களை படிக்கத்தவறாதீர்கள்..