Day: March 5, 2024

மாஸ்கோ: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரோந்து கப்பலை தங்களது ட்ரோன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. கடந்த…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன்,…

விஷ ஊசி செலுத்த ரத்த நாளம் சிக்காததில், கொலைக் குற்றவாளி ஒருவர் அமெரிக்க அரசின் மரண தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பியிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு ட்ரிப்ஸ் மருந்து…

“இந்த பிரபஞ்சத்திலே இறைவனால் படைக்கபட்ட தோற்ற பொருட்களிலே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தத்துவம் உண்டு. உதாரணத்திற்கு பச்சை மிளகாய் என்றால் அதன் தத்துவம் காரம், நெல்லிக்காய் என்றால்…

300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான…

உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) முதலிடத்துக்கு முன்னேயுள்ளர். இன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி…

கருவை சுமந்து குழந்தையாக பெற்றெடுப்பது என்பது ஒரு வரம். எல்லா பெண்களுக்கும் இந்த வரம் எளிதில் கிடைப்பதில்லை. கருகலைப்பது என்பது சட்டப்படி குற்றமாகவே பல நாடுகளிலும் ,…

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (05) மீட்கப்பட்டது. கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில்…

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய பிரஜை ஒருவரின் கீழ் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தாய் அளித்த முறைப்பாட்டின் பேரில்…

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 07 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த விபத்துக்களில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

வைகை புயல் வடிவேலுவின் நடிப்பில் பட்டித் தொட்டியெங்கும் ஹிட் அடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்தப் படத்தில் வடிவேலு மன்னர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை…

மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை…

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…

திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு…