Day: November 28, 2019

உதய் படத்தில் முத்த காட்சியில் நடிக்க தயங்கிய நாயகனுக்கு நடிகை லீமா திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். லீமா மதராச பட்டிணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக…

ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான உரையாடல் வெளி, மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றத இம்முறை, புதிய…

`சொத்துக்காக என்னைக் கடத்தியவர்கள் கொடுத்த உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்று பயந்து அதை நான் சாப்பிட மறுத்துவிட்டேன்’ என்று கண்ணீர்மல்க மாமியார் பத்மினி கூறினார். சென்னையை அடுத்த…

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலாவது வருகிறவர், இரண்டாவது வருகிறவர் என்று ஓடவிட்டுத்தானே கண்டுபிடிக்கிறோம். எடப்பாடி ”சார், முதலமைச்சர் போர்டுடன் போட்டோ எடுக்கவேண்டும்” என்று…

சரியான நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வன், தென்பகுதித்…

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஏடிஎம் செண்டரில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் மீது மலைப்பாம்பு படுத்திருந்ததைக் கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர்கள் தெறித்து ஓடியுள்ளனர். டயான்…

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங்…

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆளுநர்களின் நியமனங்கள் நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடம்பெற்ற இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றமை யாவரும் அறிந்ததே. தேர்தல் முடிவுகளின் முக்கியமானதொரு…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க…

சென்னை வந்த ரெயிலில் குழந்தை பெற்றதால் தனது குழந்தைக்கு ரெயிலின் பெயரை வைக்க விரும்புவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சாப்ரா பகுதியை சேர்ந்தவர் பிங்கி…

இலங்கையின் பிரபல செய்தி இணைய தளமான நியூஸ் ஹப் இணையத்தளத்தின் அலுவலகத்தை போலீஸார் நேற்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப்…

 இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விஸ் தூதரக அதிகாரிகள் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன-வை சந்தித்துப் பேசினர். இலங்கையில், சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக…

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் வெளிவிவகார…

சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…

ஆறு நாட்களுக்கு முன் பெண் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியைச் சேர்ந்த சுரேந்திரன் குமுதினி வயது…