Day: December 16, 2020

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.…

கொரோனா வைரசிற்கான மருந்தினை தயாரித்துள்ளதாக தெரிவித்து வரும் கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார பௌத்தமதகுருவர் முன்னிலையில் நான் காளி என ஆவேசப்பட்டுள்ளார். அனுராதாபரத்தில் உள்ள அட்டமஸ்தானயவின் தலைமை…

ஸ்பெய்னில் கொரோனா தொற்றுக்குள்ளான 104 வயது மூதாட்டியொருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மாட்ரிட்டில் உள்ள வைத்தியசாலையொன்றிலிருந்து பூரண குணமடைந்த நிலையில் நல்ல ஆரோக்கியத்துடன் எலெனா…

யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்த நிலையில் இவர்களின் பெற்றோருக்கும் நேற்று கொரோனா தொற்று…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள், 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக இன்று (புதன்கிழமை) பெறப்பட்டன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் உள்ளடங்கிய இரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர்…