Year: 2021

ஓட்டல்கள் இல்லாத மதுபான கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே மதுபான விற்பனை செய்ய வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை,…

அம்பாள்குளம் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுவனை வழி மறித்து, கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை கொள்ளையிட்டு சென்ற வழிப்பறி கொள்ளை கும்பலை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த கொள்ளை சம்பவம் சுன்னாகம்…

மட்டக்குளி, பொக்குனுவத்த பகுதியில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்…

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 96 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தளத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

செட்டிகுளம், கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (26.12) மாலை குளத்திற்கு சென்றவர்கள் குளத்தில் சடலம் ஒன்று இருப்பதை…

ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபன் தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின்…

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை…

கிளிநொச்சி – பூநகரி கௌதாரி முனை கடலில் குளிக்க சென்ற இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுந்தரம்…

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீட்று தோட்ட பிரிவான சின்னகாடு தோட்டத்தில் சனிக்கிழமை காலை தனி வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து சண்முகம்…

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு  பகுதியை சேர்ந்த…

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 25 வயது இளம்பெண்ணை 36 வயதான, ஏற்கனவே மூன்று திருமனமான டாக்சி ஓட்டுநர் கொலை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்…

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடினார். அப்போது இவரது பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு…

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச்…

தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனை பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள விநோத சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது. துருக்கியின் இஸ்கெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன்…

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் ஊசிபோட்ட தாதி ஒருவரின் அங்கத்தை தொட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியினை பெற்றக்கொள்ளசென்ற நபர் ஒருவர் தாதி…

புத்தளம், கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் சிறிய சில்லறைக் கடையுடன் கொண்ட வீடொன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.…

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த…

தெற்காசியாவில் 2,27,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற 2004 சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 டிசம்பர் 26 இந்த துரதிர்ஷ்டவசமான…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (46). இவரது மனைவி நாகூர் மாலா (40). இவர்களது மகள் துளசி…

If you’re taking into consideration getting married, you should make sure your better half has all of the qualities you…

புத்தளம்,  கரம்பை – உடப்பு பிரதான வீதியின் நாயக்கர்சேனை பகுதியில் உள்ள வடிகானுக்குள் இருந்து இன்று (25) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

கேகாலை பகுதியில் காவல்துறை உத்தியோகத்தரால் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி குறித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.…

தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு இரண்டு நாட்கள் அறையில் தங்க வைத்திருந்த, பாடசாலை மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.…

இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி…

ஒமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்திருக்கும் நேரத்தில், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது இந்த மாத்திரை கொரோனா சிகிச்சையில் ‘கேம்…