Day: April 15, 2019

கைது செய்யப்பட்டுள்ள கும்பலுடன் தொடர்புடைய பலரும் வெளியில் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும் போராடுபவர்களையும் ஒடுக்குவ என்று யாருடைய கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்…

– கொழும்பில் 23.5 மி.மீ. அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு – வவுனியாவில் 37.9oC; நுவரெலியாவில் 8.8oC – மத்திய, சப்ரகமுவ, ஊவா, வவுனியா, மன்னாரில் பிற்பகலில் மழை…

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கனடா பிரஜாவுரிமை பெற்ற செல்லப்பா…

சீனாவில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 160 அடி உயரத்தில் நின்றபடி தூங்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சீன தொழிலாளர்கள் அன்றாடம் கூலி…

இந்த ஓவியத்தை வரைந்தவரை ஓவியர் என்று சொல்வதைவிட அறிவியல் கலைஞன் என்று சொல்வதே சிறந்ததாகவும், பொருத்தமாகவும் இருக்கும். 1911-ம் ஆண்டு, பாரீஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து…

இந்தியா, தமிழகத்தில் 75 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு…

ஈமு போன்ற தோற்றமுடைய கெசோவரி பறவை கடந்த வெள்ளிக்கிழமை அதன் பராமரிப்பாளரைத் தாக்கியதில் அவர் மரணமடைந்தார். இது கெயின்ஸ்வில் (Gainesville) மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடாவில் அமைந்துள்ள…

யாழ்.பருத்தித்துறை கோழிக்கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத் தலைவரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மேற்படி…

தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் இன்று (13) இடம்பெற்றது. 18…

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 156 கோடியை செலவிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம்…

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள்…