Day: September 4, 2020

தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம்…

உலகில் உள்ள பழமையான வழிபாட்டுத் தலங்களில் பெரும்பாலானவை, மிகச் சிறப்பான, வியக்கத்தக்க கட்டுமான அமைப்பைக் கொண்டவை. இந்தியாவிலும் இப்படி வழிபாட்டுத் தலங்கள் உண்டு என்றாலும், தமிழ்நாட்டில் உள்ள…

கடந்த சில நாட்களாக பிரான்சில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக…

பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பின் போது இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து வியாழக்கிழமை இதயத் துடிப்பு சமிக்ஞை ஒன்று கண்டறியப்பட்டது. பெய்ரூட் நகரை…

பாம்பை வாலில் பிடித்து விளையாட முனையும் பாலகனை போலவும், வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து அதைத் தன்னால் ஓட்ட முடியும் என்று கூறும் 3 வயது…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்தை கடந்தது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

கைலாச நாட்டில் விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்று மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி நித்யானந்தாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி உள்ளதாகக்…

தலை முன் வகிட்டில் பெண்கள் குங்குமம் வைத்து கொள்வதற்கு ஆன்மிக காரணம் உள்ளது. அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசி லட்சுமியின்…

பார்க்கில் அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியதாக கோமாளி நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம்…

தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கிழக்கு மரபுரிமை…

‘கடனுக்குப் பாலியல் சேவை’ என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் மலேசியாவில் இதை சாத்தியமாக்கி உள்ளது. கொரோனா விவகாரத்தால் பெரும்பாலானோர் வருமானத்தையும் ஊதியத்தையும் இழந்து…

ரொறன்ரோ- வூட்பைன் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததோடு 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது படகில் இருந்த 7 பேருமே தமிழர்கள்…

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயா நீர் விழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள ஒடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வுட்…

பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள் கடலில் விபத்துக்குள்ளாவதும் கடலியல் சூழலுக்கு பேரனர்த்தங்களை உருவாக்குவதும் அடிக்கடி நிகழ்கின்றன. சர்வதேச போக்குவரத்து கப்பல்களை இலகுவாக பதிவு செய்வதற்கு…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பலியாகியுள்ளனர். குருங்குடி கிராமத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி…

யாழ். நல்லூர் குறுக்குத் தெருவில் புதிதாக அமைத்துக்கொண்டிருந்த வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்தச் சம்பவம் நல்லூர் குறுக்குத் தெருவில்  நேற்று…