Month: January 2022

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (43). இவரின் மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். பிரதீப், குடிபழக்கத்துக்கு அடிமையானவர். அதனால்…

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் காண்பிக்கும் தாமதம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற…

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.…

Are you wondering what a sugardaddy wants? It could sound like an intricate question to answer. The truth is that…

If you are searching for your true love, then it might appear like a challenging task. In fact, soulmates are…

2019-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், கொரோனாவின்…

அமெரிக்காவின் புளோரிடா நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேலே தனி ஆளாக அமர்ந்து வந்த இளைஞரின் புகைப்படம், உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவி, மனதை உலுக்கி…

அரசாங்கம் நாளாந்தம் அறிவிக்கும் COVID நோயாளர்களை விடவும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தது. நாளாந்தம் 2000-இற்கும் மேற்பட்ட COVID நோயாளர்கள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் கைதானவர் இலங்கை பெண்…

ஒமைக்ரான் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில்…

கட்டாரில் அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம்(26) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதாக டோஹா செய்தித் தளம்…

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியது. சுமார் 45 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்திற்குள்ளானதுடன், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள…

சௌந்தர்யா, சக மருத்துவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது. பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா(வயது…

கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி 17ஆம் திகதி முதல்…

கோழி குஞ்சுகளைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் கோழியுடன் வந்த சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்…

– ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் சம்பவம் அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்து 19 பவுண் தங்க நகை, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக…

இமாச்சல பிரதேசத்தில் மணமகன் ஒருவர் தனது திருமணத்துக்கு ஜேசிபி இயந்திரத்தில் அழைத்துச் செல்லப்படும் காணொளி வைரலாகியுள்ளது . விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால்…

இந்தியா – டெல்லியில் முன் விரோதத்தில் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பாக 4…

அம்பாறை – சாய்ந்தருது, 15 ஆவது பிரிவில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியின் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (27)…

குஜராத்தில், காந்திநகர் மாவட்டம், கலோல் வட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் நுழைந்தவுடன், ஆளரவமற்ற ஒரு பங்களா எல்லோரையும் வரவேற்கும். கடந்த சில நாள்களாக இந்த பங்களா ஊடகத்தினர்…

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில்  நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம்  பகுதியை சேர்ந்த  ரவீந்திர நிக்கசீல(47) என்பவர்  சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும்,…

சிறுத்தை கடித்து குதறியதில் காயமடைந்த விவசாயி – பனியன் நிறுவனம் முன்பு திரண்ட பொதுமக்கள் திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். டஸ்பி…

நடிகை கஸ்தூரி மீண்டும் கர்ப்பம் என ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.நடிகை கஸ்தூரி 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.…

மதம் மக்களை மடையர்கள் ஆக்குகிறது என்பதற்கு இந்த படம் சிறந்த சான்று. மதங்கள் தோன்றிய பிரதேசங்களில் உள்ள காலநிலைக்கு ஏற்றவாறு தான் வழிபாட்டு முறைகளும் உருவாக்கப்…

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின்…

யாழ். கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து…