Day: June 1, 2022

2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு…

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா சற்று முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளர். பொது மன்னிப்பு இடைநிறுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்…

உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தை நிறுத்த மணப்பெண் கூறிய காரணத்தைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்தியாவில் சில வருடங்களாக மணமக்கள் திருமண மேடைக்கு…

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி கல்முனை…

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக…

பம்பலப்பிட்டி வஜிர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 20 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் நேற்று (31) மாலை…

மன்னாரில் கடந்த திங்கட்கிழமை (30) இரவு காரினுல் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே…

நாட்டின் மருத்துவ துறைக்கு தேவையான 2.2 மில்லியன் டொலர் பெறுமதியுடைய மருந்து தொகையை பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரீக் எம்.டீ.அரிஃபுல் ஸ்லாமினால் சுகாதார…

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது  சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான்…

கணேசபுரம் மாணவியின் மர்ம மரணம் : கொலையா? தற்கொலையா? ; பிரேத பரிசோதனைகள் இன்று வவுனியா, நெளுங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரு நாட்டு கடற்படை பாதுகாப்பையும் மீறி மேலும் மூன்று இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம்…

உலக உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எனவே உரம் கிடைக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் , உரம் கிடைக்கும்…

விருமன்’ படத்தின் கதாநாயகியான அதிதி சங்கரிடம் க்ரஸ் யார் என்ற கேள்விக்கு பதிலளித்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’…

பெற்றோரால் பலவந்தமாகப் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் காதல் ஜோடியைச் சேர்ந்து வாழ அனுமதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த…