Day: June 2, 2022

விலைவாசி உயர்வால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? நீங்கள் மட்டும் அல்ல. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து கட்டணங்களின் விலை உயர்வு, வீட்டு…

வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டு தாக்குதலில்…

பிரதான வீதியின் கவரக்குளம் பகுதியில் இன்று(02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த தந்தை மற்றும் 11 வயதான மகன் ஆகியோர்…

15.05: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடம் காணொளி மூலம்…

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு சென்றனர். எனினும் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நால்வரில் இருவர்…

அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான தாவரமாக அறியப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில்…

அமெரிக்காவில், பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தும், பொலிசார் அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று வெளியாகி மனதை பதறவைத்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு…

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது  கடவுசீட்டிற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும்  ஊடகப் பேச்சாளருமான பியூமி பண்டார…

“எதிர்க்கட்சிகளை வளைத்துப் போட்டு, ஆட்சியைக் கவிழ்ப்பது, அதிகாரத்தைப் பெறுவது, பெரும்பான்மை பலத்தை உறுதி செய்வது எல்லாமே, ராஜபக்ஷவினருக்கு கைவந்த கலை. அ ந்த அணியில் தற்போது ரணிலும்…

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று…