சீன வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப்பெரிய அளவில் பயங்கர ஆயுதங்கள் கடத்திய ஒரு கும்பலை பிடித்து கைதுசெய்துள்ளனர்.
இந்த கும்பல்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், மிஷின்துப்பாக்கிகள், கத்திமற்றும்வாள்கள்ஆகியவைகைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை வைத்து சீனாவின் 30 மாநிலங்களில் தொடர்ந்து வன்முறையில் இந்த கும்பல் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சீனாவின் southwestern province of Guizhou என்ற இருந்து பலமில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து சீனபோலீஸார் ரகசிய விசாரணை செய்து வந்தனர்.
நேற்று அதிரடியாக சீனபோலீஸார் செய்தரெய்டில் 10,500 துப்பாக்கிகள், 120,000 கத்திகள் அடங்கிய ஆயுதவாகனம் ஒன்றைகைப்பற்றினர். அதுமட்டுமின்றி இந்த ஆயுதங்களை பூமிக்கடியில் உள்ள ஒருரகசிய இடத்தில் உற்பத்திசெய்யப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தஆயுதஉற்பத்திசாலையில்பணிபுரிந்த 15 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். ஆனால் இந்த ஆயுதஉற்பத்திக்கு காரணமான முக்கியகுற்றவாளிகள்தப்பிவிட்டனர். சுமார் 10பேர் அடங்கிய ஆயுத கடத்தல் கும்பலை பிடிக்க சீனாபோலீஸார் தனிப்படைஒன்றைஅமைத்துள்ளனர்.
இந்த ஆயுதக் கடத்தல் கும்பல் Hunan, Guangdong, Sichuan உள்ளிட்ட 27 மாநிலங்களில் தங்கள்ஆயுதக்கடத்தலை இதுவரைநடத்தியிருப்பது விசாரணையில்தெரிய வந்துள்ளது.