Day: February 5, 2018

புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு…

சென்னை: தீவிர அரசியலில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான் திமுகவின் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகன்…

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த கேரள இளைஞரும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான அருண் குமார் மணிகண்டனை, அமெரிக்காவின்…

தனது சொந்த மகளை கர்ப்­பி­ணி­யாக்கி ஒரு குழந்­தைக்குத் தாயாக்­கிய பின்னர் அந்த யுவ­தியை திரு­மணம் செய்­து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த ஒரு நப­ரையும் அவரின் மக­ளையும் அமெ­ரிக்க பொலிஸார் கைது…

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் அபயாம்பாள் அம்மனுக்கு…

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், மோகன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர், காமெடிப் படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர், தற்போது தமிழ்…

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பேப்­ப­ச்சுவல் ட்ரஷரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள்…

‘கணவரால் உயிருக்கு ஆபத்து. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அழுகையுடன் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒன்றை பிரபல இந்தி இயக்குநர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபல இந்திப்…

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ‘பத்மாவத்’ படம் 10 நாட்களில் ரூ.200 கோடியை வசூலித்துள்ளது. எதிர்ப்புகள் குறைந்து வருவதால் படத்தை ராஜஸ்தானில் வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறது.…

எமது நாட்டில் கொள்ளையர்கள் நாம் பல வடிவில் பார்த்துள்ளோம் ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட கொள்ளையர்கள் குழுவினை அவதானித்ததுண்டா….? காலி எல்பிட்டி கனேமுல்லை பகுதியில்தான்…

லண்டனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியொருவர் தமிழ் செயற்பாட்டாளர்களிற்கு விடுத்த கொலை மிரட்டல் காணொலி அனைத்து மட்டங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. தூதரகத்திற்கு வெளியே இலண்டன் வாழ் தமிழ்…

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரபாடா வீசிய பந்தில் பலமான அடிவாங்கிய கோலி அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடித்து பதிலடி கொடுத்தார். #IndvsSa #ViratKohli #KagisoRabada…

யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் கடையொன்றின் முன்னால் நின்று, சமகால அரசியல் நிலைவரத்தைப் பற்றி நண்பர்களோடு கதைத்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கடைக்காரார் சொன்னார், “தயவு செய்து இதில (கடைக்கு…

நெல்லை மாவட்டத்தில், திருமணம் நடைபெறவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு கல்யாண மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் குப்பளம்பாடு கிராமத்தை…

டுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்…