Day: February 24, 2018

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு…

துபாய்  : பிரபல நடிகை ஸ்ரீதேவி(55) மாரடைப்பு காரணமாக துபாயில்  காலமானார். 1967-ல் கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.  தமிழ், தெலுங்கு,…

நடைபெற்று முடிவுற்ற உள்ளூராட்சி தேர்தலில் பல பின்னடைவுகள் ஏற்பட்டது உண்மைதான் குறிப்பாக யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு பின்னடைவுக்கு முக்கிய காரணமென பாராளுமன்ற உறுப்பினர்…

“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்மா…” என்று சொல்லித் தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் என்று ஆசைப்படுகிறார், அவர். அதற்காக, தன் அன்பை… பாசத்தை… ஏக்கத்தை என எல்லாவற்றையும்…

பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை…

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் குடும்பத்தாரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உலக தமிழர்…

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும்…

மக்கா மசூதியில் பெண்கள் போர்ட் கேம் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் சவுதி அரேபியாவில்…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக நவீன சுயம்வர நிகழ்ச்சியாக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஒரு ஆணுடன் இணைந்து நடிகை த்ரிஷா குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக…

திருமணத்துக்கு கொடுத்த கிஃப்ட் பாக்ஸ் வெடித்ததில் புது மாப்பிளை பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பொலங்கிர் மாவட்டத்தில்தான் இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலங்கிர் மாவட்டத்தில் பட்நாகரைச்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, கிருஷ்ணபிரியா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் முதல்…

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் உட்பட 2,564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 2…

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக மனைவி சிலைக்கு பூஜை செய்து வருகிறார். கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம்…

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான இன்று அவரின் முழு உருவச் சிலையை ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து…

அன்பார்ந்த வாசகர்களே! மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் பிரச்சனையில் கிஞ்சித்தும் சம்பந்தம்…