Day: February 4, 2018

ஓர் உறவு முறிந்த பிறகு, அந்த உறவின் மூலம் கருவுற்றிருப்பது தெரியவந்தால் அவள் என்ன முடிவெடுப்பாள்? உடைந்து போவாளா அல்லது தைரியமாக முடிவெடுப்பாளா? அவளை இந்த சமூகம்…

கேப்பாபிலவில் குழப்பநிலமை பொலிசார் வரவழைப்பு. ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தான இன்று கேப்பாப்புலவு மக்கள் தமது நிலத்திற்கு போகமுடியாதுள்ளது இந்த வேளையில் சுதந்தர தினமா என்று அதனைப்புறக்கணிக்கும் முகமாக போராட்ட…

1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள்,…

“ ஒரே நாடு ” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் 70வது சுதந்திர தினமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று காலை காலி முகத்திடலில் அனுஷ்டிக்கப்பட்டது.…

  இலங்கை ராணுவத்தின் பிடியிலுள்ள புலேந்திரன் தலைமையிலான 17 பேரும் பலாலி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த போது அவர்களை விடுவிக்குமாறு இலங்கை, இந்திய அரசுகளைப்…

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் வடமேற்குப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பறந்த ரஷ்யாவின் சுகோய்-25 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற ஜிகாதிகள்…

அமெரிக்காவின் பனிசறுக்கு வீராங்கனை பனித்தரையில், பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் போல நடனமாடினார். இந்த கூமர் நடனம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  …

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர், தனது மகனை இரக்கமே இல்லாமல், தூக்கி போட்டு மிதித்த வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் வைரலாகி உள்ளது. கர்நாடக…

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிஸாரினால் இன்று (4) கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் டுபாய் ஊடாக அமெரிக்க செல்ல முற்பட்டப் போதே டுபாய் விமானநிலையத்தில் வைத்து…

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இருவரது…

மார்ச் முதலாம் திகதிக்குள் விசேட நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைக்க நடவடிக்கையெடுக்கப்படுமென நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்…