Day: February 22, 2018

இந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவன் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் என்ற  14 வயதுடைய சிறுவன் கடந்த 2015-ஆம் ஆண்டு…

நடிகர் ரஜி­னி­காந்தை வைத்து அவ­ரது மகள் சௌந்­தர்யா இயக்­கிய ‘கோச்­ச­டையான்’ படத்­துக்­காக லதா ரஜி­னிகாந்த் வாங்­கிய கடனை 3 மாதத்­துக்குள் திருப்பிக் கொடுக்க உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.…

பெருவில் இரண்டு அடுக்கு பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பெருவின் Ocona எனும் பகுதியில் அமைந்துள்ள…

கனடா-கடந்த வாரம் மிசிசாகாவில் உயிராபத்தான நிலையில் 61-வயது பெண்ணை இடித்து விட்டு ஓடியதாக பிரம்ரனை சேர்ந்த 60-வயதுடைய சச்சிதானந்தா வைத்தியலிங்கம் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி…

ஒரு பெண்ணாக நடிப்பது கூடக் கஷ்டம் இல்லை, ஆனால் புடவை, நகைகள் அணிந்து முழுவதுமாக பெண் வேஷம் போட்டுக் கொள்வது எவ்வளவு கஷ்டம் என்று அவ்வேஷத்தைப் போட்டு முழு…

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். காணி அளவீட்டிற்காக இன்று (வியாழக்கிழமை) காலை…

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற…

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடும்பப்…

“வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிபர், மாணவி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்துவது…

இந்தோனேசியாவில் உள்ள வானவில் கிராமமே இது. உலகிலேயே அதிக வர்ண ஜாலங்களை கொண்ட கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இந்தோனேசியாவில் இது போல இன்னொரு கிராமம் கிடையாது.…

டெல்லியில் ஓடும் பேருந்தில் இருந்து நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக தூக்கி எறியப்பட்டாள், பீகாரில் பள்ளி சிறுமி ஓடும் ரயிலில் இருந்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு…

மன்னார் தேட்டவெளி ஜோசவாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில்…

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை நல்­லாட்சி அர­சாங்கம் அர­சியல் பழி­வாங்கும் நோக்­கத்­துடன் ஜெனி­வாவில் காட்­டிக்­கொ­டுக்கும். குறித்த விட­யத்தின் பின்னர் இலங்கை பாரிய…

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று புதுமுறிப்புக்குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பகுதியைச்…

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் நடிகர் வையாபுரி, சினேகன் போன்ற திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றனர். மேலும் தனது கட்சியில் காலில் விழவும், பொன்னாடைகளுக்கும் அனுமதி…

2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பதை என்னால் தனித்து தீர்மானிக்க முடியாது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆசிர்வாதமும் பசில்…

தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ்…