டோக்லாம் பகுதியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்து அதில் பெரிய அளவு படைகளை குவித்து ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக சீன படைகள் இருப்பதை செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.…
Day: February 12, 2018
“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்” என்ற தலையங்கத்தில், இத்தாலியின் தலைநகர் றோமில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் மாசி 5, 2018 அன்று…
சென்னை: என்னை கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார் என்று அமலா பால் அழகேசன் பற்றி ட்விட்டரில் விஷாலிடம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் ஆடுவதற்காக சென்னை…
மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அணிந்துள்ள சேலையை பார்த்துவிட்டு நெட்டிசன்களால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகா செய்வது, புத்தகம் எழுதுவது,…
2018 ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விசித்திரமான சம்பவம் ஒன்று யாழ் மாநகர சபை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. குறித்த தேர்தலில் யாழ் மாநகர…
சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான வளர்ப்புப் பூனைகள் மாயமானதற்கும், சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையானதற்கும் சம்பந்தம் இருக்கும் என்று யாரும்…
கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயராக ரோஸி சேனநாயக்க பதவியேற்கவுள்ளார். கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 1 இலட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளைப் பெற்று…
2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தெற்கில் சிங்கள மக்கள் தொடர்ந்தும் மகிந்தவுடன் தான் உள்ளார்கள் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல்…
‘பிரேமம்’ சாய் பல்லவி, ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் வரிசையில் மீண்டும் இந்தியளவில் டிரெண்டிங்கை பிடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் (மார்ச்)…
நாட்டில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இல்லாமையே லண்டனில் பைத்தியம் விளையாடுவற்கு காரணமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று காலை அமெரிக்காவில் இருந்து நாடு…
யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக விஸவரூபம் எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416…
ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் ஹிந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், இந்திய பிரதமர் மோதி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்துகொண்டு…
சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி…
பாராளுமன்றைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பத்தரமுல்லை நெலும்மாவத்தையில்…
நான் அமெரிக்க பிரஜையென்பதால் என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாட்டுக்கு…
நடிகர் பார்த்திபன் மகளும், உதவி இயக்குநருமான கீர்த்தனாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது. மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சிறுமியாக நடித்த இவருக்கு, வரும் மார்ச் 8ஆம்…
சென்னை குன்றத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குன்றத்தூர் ராகவேந்திரா நகர் பகுதியில் ஆளரவம் அற்ற…