Day: July 10, 2016

நெல்லை, -கள்ளக்காதலனுக்கு தன்னை திருமணம் செய்துவைக்க தாய் திட்டமிட்டதையறிந்த சிறுமி ஆசிரியை உதவியுடன் தப்பினார். அவரை போலீசார் மீட்டு சரணாலயத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:…

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மிகவும் அபூர்வமான இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்று சிக்கியது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.சட்டீஸ்கரில் அரிய வகை  உயிரினமான இரண்டு தலை பாம்புகள் கடத்தப்படுவதாக…

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் மண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி தரப்பில் குறித்த விகாரையின் தேரருக்கு எந்தவித உறுதியும் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர்…

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர். ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் கிழக்கை சேர்ந்த 35,…

புத்தளத்தில் 24 வயதான யுவதிக்கு அடையாளம் தெரியாத நபர் எடுத்த தவறுதலான தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து இருவரும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தொடர்பு…

290 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் இன்று நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால…

பதினைந்து வயதான தனது சொந்த மகளுடன் தகாத உறவு கொண்டு மகளை 7 மாத கர்ப்பிணியாக்கிய தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை நீதவான் நீதிமன்ற…

தமிழ் மக்களின் நிலை 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம் அமைத்த அரசியலமைப்புப் பேரவையினால் உயிர்கொடுக்கப்பட்டு, முதலாவது குடியரசு யாப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த 4 இளம்பெண்கள் உட்பட 17 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னுடய மனைவிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவல் மூலம்…

வடமாகாணத்திற்கான  “பொரு­ளா­தார மத்­திய நிலையம்” அமைய வேண்டிய  நிலம்  தொடர்பில் சிலர் அரசியல் நோக்கங்களை கொண்டு செயல்படுவதாக  விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். காணொளியை…

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம்திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. தமிழர்…

ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­தையும் உலுக்கி எடுத்­துள்­ளது சமீ­பத்தில் சென்னை நுங்­கம்­பாக்கம் ரயில் நிலை­யத்தில் நடந்த ஐ.டி.பெண் ஊழியர் சுவா­தியின் கொலை! இக்­கொ­லைக்­கான காரணம் குற்­ற­வாளி பற்­றிய தேடல்கள் என்­பவை…