Day: June 23, 2018

1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் ‘சத்ஜெய’ சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும்  தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது கல்விக் குழு அணி தாக்குதல்…

ஆசிரியர் பணிக்கு இலக்கணமாக மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவராக தனது பணியைச் செய்த திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றத்தை மாணவர்களின் நெகிழ்ச்சியான எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது…

யங் மங் சங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கும் லக்‌ஷ்மி மேனன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் என்று கூறியிருக்கிறார். தமிழில் கும்கி…

அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்று ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த  வென்றுள்ளார். கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர்…

மகாராஷ்டிர மாநிலத்தில், விவசாயி ஒருவர் நிலத்தகராறின்போது எதிரியை தடுத்து நிறுத்துவதற்காக பெற்ற தாயை மனித கேடயமாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிம்: மகாராஷ்டிர மாநிலம்…

திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி பிக்பாஸ் இடையே என்ன பிரச்னை? ’பிக் பாஸ் ஷூட்டிங்கில் பெஃப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்துவதில்லை’ என்கிற பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில தினங்களுக்கு…

நெய்மார் ஒன்று செய்யலாம்; மெஸ்ஸியோ, ரோனால்டோவோ செய்யாத ஒன்று உண்டு ; அது – மாஸ்கோவில் இம்முறை உலகக்கோப்பை வெல்வது! 26 வயதில் 27 நிறுவனங்களின் தூதர்……

கருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டார்க்கு விருந்தில் விஷம் கலந்த பெண் மகாராஷ்டிராவில் கருப்பாக இருப்பதால் தரித்திரம் என விமர்சித்த கணவன் வீட்டாரை பழிவாங்க, விருந்து நிகழ்ச்சியில்…

திருமணம் செய்துதர மறுத்ததால் இளம் பெண்ணையும் அவரது அம்மாவையும் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது. இளைஞர் அன்பழகன் திருவண்ணாமலை…

துருக்கியில் நடைபெற உள்ள தேர்தலில் நாட்டின் பொருளாதார நிலைதான் முக்கிய விவகாரம என பலரும் கருதுகின்றனர். இதில் கேள்விக்கே இடமில்லை. துருக்கியில் நாளை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில்…

சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருத்த தடை 24 முதல் முடிவுக்கு வருகிறது. எனினும், பாலின சமத்துவத்துக்கான போராட்டம் அங்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பெண்கள்…

மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்…

மட்டக்களப்பு வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தில் உள்ள கட்டுமுறிவு பாலத்திற்கு அருகாமையிலுள்ள கண்ணமரக் காட்டுக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் உருக்குலைந்த சடலம் ஒன்றினை இன்று சனிக்கிழமை…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் முதுநிலை மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25…

அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே…