பிரித்தானியாவில் திடீரென கடைக்குள் நுழைந்த ஆயுததாரிகள்.சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.
கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவில் மேற்கு ஹல்லில் கோடார்ட் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸை 32 வயதுடைய ஈழத்து தமிழ் பெண் விஜிதா ஜெயதேவன் என்ற குடும்ப பெண் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய குழு இவருடைய கடைக்குள் நுழைந்தது. இதன் போது தன்னையும் தனது சகோதரரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது.
தனது சகோதரனை கத்தி முனையில் ஒரு நபர் மிரட்டியபோது காப்பாற்றுமாறு குரலெழுப்பினார்.பின்னர் அவருக்கு உதவ மாடிக்கு வந்தபோது, இரண்டாவது நபர் கத்தியால் மிரட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கடையில் ஆயுதமேந்திய பொலிஸார் வருவதற்கு முன்பு 10 நிமிடங்கள் திகிலூட்டும் தாக்குதல் நீடித்தது எனவும் அவர் கூறுகிறார்.
அவரும் அவருடைய சகோதரனும் கொல்லப்படுவார்கள் என்று தாம் நினைத்ததாக குறிப்பிட்டார்.
அதிர்ஷ்டவசமாக,இருவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை,ஆனால் அவரது தலையில் சிறு காயங்கள் ஏற்பட்டன.
உள்ளே இருந்த ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு முன்பு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு மாலை 3.30 மணியளவில் இரண்டு பேர் கடைக்குள் நுழைந்ததை ஹம்ப்சைட் போலீசார் உறுதிப்படுத்தினர்.
சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்த பின்னர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்,
இரண்டாவது சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை மாலை கிளஃப் சாலை காவல் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
தன்னையும் தன் சகோதரனையும் எண்ணி பயப்படுவதோடு, கடையில் கீழே இருந்த தனது இளம் மகளின் பாதுகாப்பிற்காகவும் திருமதி ஜெயதேவன் கவலைப்பட்டார்.
பிரித்தானியாவில் திடீரென கடைக்குள் நுழைந்த ஆயுததாரிகள்.சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.
கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவில் மேற்கு ஹல்லில் கோடார்ட் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸை 32 வயதுடைய ஈழத்து தமிழ் பெண் விஜிதா ஜெயதேவன் என்ற குடும்ப பெண் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய குழு இவருடைய கடைக்குள் நுழைந்தது. இதன் போது தன்னையும் தனது சகோதரரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது.
தனது சகோதரனை கத்தி முனையில் ஒரு நபர் மிரட்டியபோது காப்பாற்றுமாறு குரலெழுப்பினார்.பின்னர் அவருக்கு உதவ மாடிக்கு வந்தபோது, இரண்டாவது நபர் கத்தியால் மிரட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கடையில் ஆயுதமேந்திய பொலிஸார் வருவதற்கு முன்பு 10 நிமிடங்கள் திகிலூட்டும் தாக்குதல் நீடித்தது எனவும் அவர் கூறுகிறார்.
அவரும் அவருடைய சகோதரனும் கொல்லப்படுவார்கள் என்று தாம் நினைத்ததாக குறிப்பிட்டார்.
அதிர்ஷ்டவசமாக,இருவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை,ஆனால் அவரது தலையில் சிறு காயங்கள் ஏற்பட்டன.
உள்ளே இருந்த ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு முன்பு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு மாலை 3.30 மணியளவில் இரண்டு பேர் கடைக்குள் நுழைந்ததை ஹம்ப்சைட் போலீசார் உறுதிப்படுத்தினர்.
சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்த பின்னர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்,
இரண்டாவது சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை மாலை கிளஃப் சாலை காவல் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
தன்னையும் தன் சகோதரனையும் எண்ணி பயப்படுவதோடு, கடையில் கீழே இருந்த தனது இளம் மகளின் பாதுகாப்பிற்காகவும் திருமதி ஜெயதேவன் கவலைப்பட்டார்.
பிரித்தானியாவில் திடீரென கடைக்குள் நுழைந்த ஆயுததாரிகள்.சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.
கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவில் மேற்கு ஹல்லில் கோடார்ட் கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸை 32 வயதுடைய ஈழத்து தமிழ் பெண் விஜிதா ஜெயதேவன் என்ற குடும்ப பெண் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆயுதமேந்திய குழு இவருடைய கடைக்குள் நுழைந்தது. இதன் போது தன்னையும் தனது சகோதரரையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது.
தனது சகோதரனை கத்தி முனையில் ஒரு நபர் மிரட்டியபோது காப்பாற்றுமாறு குரலெழுப்பினார்.பின்னர் அவருக்கு உதவ மாடிக்கு வந்தபோது, இரண்டாவது நபர் கத்தியால் மிரட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கடையில் ஆயுதமேந்திய பொலிஸார் வருவதற்கு முன்பு 10 நிமிடங்கள் திகிலூட்டும் தாக்குதல் நீடித்தது எனவும் அவர் கூறுகிறார்.
அவரும் அவருடைய சகோதரனும் கொல்லப்படுவார்கள் என்று தாம் நினைத்ததாக குறிப்பிட்டார்.
அதிர்ஷ்டவசமாக,இருவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை,ஆனால் அவரது தலையில் சிறு காயங்கள் ஏற்பட்டன.
உள்ளே இருந்த ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு முன்பு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு மாலை 3.30 மணியளவில் இரண்டு பேர் கடைக்குள் நுழைந்ததை ஹம்ப்சைட் போலீசார் உறுதிப்படுத்தினர்.
சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்த பின்னர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்,
இரண்டாவது சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை மாலை கிளஃப் சாலை காவல் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
தன்னையும் தன் சகோதரனையும் எண்ணி பயப்படுவதோடு, கடையில் கீழே இருந்த தனது இளம் மகளின் பாதுகாப்பிற்காகவும் திருமதி ஜெயதேவன் கவலைப்பட்டார்.