Day: April 9, 2021

இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன், அரசி மீதான நிலையான மற்றும் உறுதியான ஆதரவால் அனைவரது விரிவான மரியாதையை வென்றார். கடற்படை தளபதியாகவும், வெவ்வேறு விவகாரங்களில் விரிவான கடுமையான…

உலக அளவில் அதிக கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. சீனாவின் ஜாக் மாவை வீழ்த்தி ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை…

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையில் பொது இடங்களில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 20பேர் கொண்ட  சட்டத்தரணிகள் குழாமினர்கள், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு சென்று மணிவண்ணனை விடுதலை செய்துள்ளார்கள். இலங்கையில் தடை செய்யப்பட்ட…

பதுளை – மஹியங்கனை வீதியின் கய்லகொட பகுதியில் மதுபோதையில் சாரதி ஒருவர் செலுத்திய இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…

ஊடகவியலாளர் கேள்வி: யாழ் மேயர் மணிவண்ணன் கைதானது சம்பந்தமாக உங்கள் பார்வை என்ன? பதில்: யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்…

எப்படி கொரோனா என்றாலே அச்சம் பரவுகிறதோ அப்படித்தான் நித்தியானந்தா என்றாலே சர்ச்சையும் பரவிவிடும். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு சர்ச்சைகளாலேயே புகழ் பெற்றுவிட்ட நித்தியானந்தாவின் வெங்கடேசப் பெருமாள்…

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக்குறைவால் காலமானார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல்…

1. 1997ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு 2020 பிப்ரவரியில் நடைபெற்றது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது.…

அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள். உண்மையில் நடந்தது என்ன? நெஞ்சை உருக்கும் இந்த வீடியோவை பாருங்கள்…

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்குள் அடாத்தாக புகுந்த கும்பலொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக…

இலங்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு சொல்லப்பட்ட காரணம் தற்போது விவாதப் பொருளாகிவருகிறது. பயங்கரவாதத் தடுப்பு பிரிவு…

வான்புகழ் கொண்ட புங்குடுதீவின் புகழில் பெரும்பங்கு அங்கு வளர்ந்த மரங்களைச் சேரும். ஒவ்வொரு இன மரமும் ஒவ்வொரு வகையில் புங்குடுதீவின் பொருளாதார மேம்பாட்டிற்கு துணையாயின. அப்படி உதவிய…