Day: September 4, 2015

சீனாவில் கைகளை இழந்த நபர் ஒருவர் தனது தாயை பொறுப்­புடன் கவ­னித்து வரு­வது நெகிழ்ச்­சியை ஏற்படுத்தி­யுள்­ளது. சீனாவின் சாங்க்காங் நக­ரத்­திற்கு அருகில் உள்ள டோங்க்சின் கிரா­மத்தை சேர்ந்­தவர்…

மும்பையில் புறாக்கள் ஒருசேர அழகாக பறக்கும் காட்சியை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் இதே காட்சியை வேறுவிதமாக, அதாவது புறாவுக்கு பதிலாக காக்கைகள்…

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியுள்ளதுடன் அந்தமக்களை பலநாடுகளிலும் அலைந்துலையும் அவலநிலைக்கு கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் அகதிகளாக ஐரோப்பியநாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். சிரியாவின்…

இரண்டாம் உலகப்போரில் சீனா, ஜப்பானை வென்றதின் 70 ஆம் ஆண்டு விழா, நேற்று (வியாழன்) சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது சீன ராணுவம்…

சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 23 பேர், கடந்த…

சென்னை: ஒரு கோடீஸ்வரரையோ, வசதி படைத்தவரையோ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், எளிமையானவரைத் திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள…

42 பேரைக் கொண்ட தேசிய அரசாங்க அமைச்சர்கள் பதவிபிரமாணம் செய்துகொண்டனர்-(படங்கள்) தேசிய அரசாங்கத்தின் 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நல்லூர் முருகன் ஆலயத்தின் வடக்கு வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட குபேர வாசல் கோபுரத்திற்கு இன்று கும்பாவிசேகம் செய்து கோபுர வாசல் திறக்க்ப்பட்டுள்ளது. 18 ஆம் திருவிழாவான இன்று…

ஹெங்கேரியில் முகாம்களில் தங்களை அடைக்கக்கூடாது எனக்கூறி ஏராளமான அகதிகள் திடீரென இரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிரியாவில் இருந்து ஏராளமான அகதிகள் ஹங்கேரி வந்துள்ளனர்.…

இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர். இது உக்ரைன்…

புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில் சந்தேக நபர்களாக உள்ள 9 பேரும் விடுதலை செய்யப்படும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.…

துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது குழந்தைக்கு அஞ்சலி செலுத்துவிதமாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் நெஞ்சை கரைய செய்யும் ஓவியங்களை பதிவேற்றி வருகின்றனர். துருக்கி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது… 12.11க்கு ஜனாதிபதி வருகை…

ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த…

சிறிலங்காவுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப்…

கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் பரிசல் விபத்தில் ஐந்து நாட்களுக்கு பிறகு கிடைத்திருக்கிற பத்து மாத குழந்தை சுபிக்ஷாவின் உடல் பார்ப்பவர் அனைவரையும் பதறச் செய்திருக்கிறது. கடந்த 30ஆம் தேதி,…