Day: September 15, 2015

வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கழுந்துநெரித்து கொலைசெய்யப்பட்ட 5 வயதான செயா சந்தவமியின் வீட்டை சுற்றி 2,000 அதிகமானோர் குழுமியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது…

வெல்லவாய , மஹவெலமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணொருவரை முத்தமிட முயன்ற நபரொருவர் நையப்புடைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வீட்டினுள் புகுந்து பெண்ணை முத்தமிட முயன்றுள்ளார்,…

கைதடி பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்…

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர், அதிக எண்­ணிக்­கை­யான வயாக்ரா குளி­சை­களை உட்­கொண்­ட­தை­ய­டுத்து, தொடர்ச்­சி­யாக 5 நாட்கள் அவரின் ஆணு­றுப்பு எழுச்­சி­ய­டைந்த நிலையில் இருந்­ததால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார். 37…

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று…

துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் கைது செய்யக் கோரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் பின்கதவால் வெளியேறி தப்பிச்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக…

கடந்தகாலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குத்துக்கரணங்களை வைத்து எம்மை எடைபோடாதீர்கள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்று அனைத்துலகஅ சமூகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள…

மும்பை: தன் மனைவி அவருடைய குருவின் அறிவுரைப்படி தன்னுடன் பாலியல் உறவு கொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டிய கணவருக்கு பாந்த்ரா கோர்ட் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தம்பதியினர்…

மும்பை: திரைத்துறையைப் பொறுத்த வரை நல்ல நண்பர்கள் என்றால் உறவு கொள்ளும் நண்பர்கள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பி கிரேட் படங்கள் மூலம்…

உலகத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் ஏழு நபர்கள் இருப்பார்கள் என்று பல காலமாக கூறுவது உண்டு. அதே போல நாமும் பலமுறை இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும் நிறைய பேரை…

மெக்காவில் பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்ற விபத்தின் புதிய வீடியோ வெளியீடு…- (வீடியோ  இணைப்பு) மெக்காவில் பெரிய பள்ளிவாசல் மீது கிரேன் வீழ்ந்ததில் 60 இற்கும் அதிகமானோர்…

இலங்கை வரலாற்றில் ‘தனிச் சிங்களச்’ சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் இனமுரண்பாடு கொதிக்கும் நிலையை அடையத் தொடங்கியது. ‘தனிச் சிங்கள’ சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம்…