Day: September 29, 2015

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும்…

யாழ்ப்பாணம் –சாவகச்சேரியில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். சாவகச்சேரி- சங்கத்தானை- சப்பச்சிமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரே தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…

சிலிக்கான்வேலி: வீடியோ, போட்டோ பிரியரான பிரதமர் நரேந்திரமோடி, உலகில் பலருக்கும் பப்ளிசிட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் பேஸ்புக் தலைவர் மார்க் சகர்பர்க்கின் கையை பிடித்து இழுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த…

சீனாவின் சட்டத்துறைக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி விவாதப்பொருளாகியிருக்கிறது பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து நீங்கள் ஒரே ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நிர்பந்திக்கப்பட்டால் நீங்கள் யாரை…

இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு…

இணையச் செய்திகளார்களின்  தொல்லை காரணமாக மனஉளைச்சலில் உள்ளதாக புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள 8ஆவது சந்தேகநபர் தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று…

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல்…

பொதுவாக சுடுகாட்டிற்கு மயானம் என்றுதான் பெயர் வைத்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஓய்வு அறை என பெயர் வைத்து பார்த்திருக்கிறோமா? ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த வேமாண்டம்பாளையம்…

வவுனியாவில் நேற்று இரவு வர்த்தக நிலையம் கொள்ளையிடப்பட்டுள்ளது. வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்திலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது…

ஏமன் நாட்டில் திங்கட்கிழமையன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 131 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.  ஹௌதி கலகக் குழுவுக்கு எதிராக…

கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது. இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், கத்தி,வாள் உள்ளிட்ட…

தனது காதலன் ஐ போன் 6 s வாங்கித் தரவில்லை என்பதற்காக, சீனாவில் இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்ற வீடியோ காட்சிகள் சமூக…

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இரண்டு பள்ளிக்குழந்தைகள் அந்நாட்டு குடியுரிமை அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்தி அரசும் தமிழக அரசும் கொடுக்கும் ஆவணங்கள் அனைத்திலும்…