Day: August 14, 2019

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்:’4 பெண்களை நீ யூஸ் பண்ண மாதிரி….” – கவினிடம் பிரச்சனை பண்ணும் மது..! காண்டான லாஸ்லியா! : பிக் பாஸ்…

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,…

ரஷியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பால்டிக் கடல் பரப்பில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் பயணம் செய்தார். லிதுவேனியா…

மண்வெட்டித் தாக்குதலில் உயிரிழந்த மகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, குறித்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தந்தை, நேற்று விசேட அனுமதியில், பலாங்கொடை,…

யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லூர்க்கந்தன் ஆலய…

காஷ்மீர் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும் அவர்கள் இந்தியாவில் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சென்னை…

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நள்ளிரவில் வந்த நடிகர் ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் சிலை…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்ட மல்லியப்பு பிரிவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலத்தை விறகு வெட்டச் சென்ற ஒருவர் கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை…

 திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரண்டு  பேரையும் எதிர்வரும்…

 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ நாடளாவிய ரீதியிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். அதற்கமைய…

 வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (14.08) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ9 வீதியூடாக யாழ்…

கடன் தொல்லையில் கணவன் மாயமானதால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பெண் வளர்த்த நாய், சடலத்தை எடுக்கவிடாமல் பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

அக்சாய் சின்னும், ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதிதான். காஷ்மீர் என்றால் அது அக்சாய் சின், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் அனைத்தும் உட்பட்டதுதான். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு…