நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு…
Day: May 6, 2022
தொழிற்சங்க உரிமைகள் மீதான அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கம், இன்னும் சில படிகள் மேலே சென்று ஹர்த்தாலில் கவனம் செலுத்தியது. தொழிற்சங்கப்…
21 வருடங்களாக மனைவியை சவப் பெட்டியில் வைத்திருந்த வயோதிபர் தாய்லாந்து நாட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த மனைவியின் உடலை தனது வீட்டில் 21 வருடங்களாக சவப்பெட்டியில் வைத்திருந்து தகனம்…
நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (06) பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப் பேராட்டத்தின் மற்றுமொரு வடிவமாக உள்ளாடை பேராட்டம் இடம்பெற்றது. நாடு…
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்று (மே 06) நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று…
இலங்கையில் பொலிஸ் காவலரண் தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கிருந்த பொலிஸார் மற்றும் ஊர்க் காவல் படையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தில்…
If you’re wondering where to find the best Ukrainian brides, to get in good luck. These fabulous women have good…
தேசிய இணக்க இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படும் வரையில், ராஜபக்ஷர்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க மாட்டோம் என்று, பௌத்த மகாசங்கம் வெளிப்படையாக அறிவித்துவிட்டது.இலங்கையில் அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் எதிராக, பௌத்த…
நாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஊர்வலமாக வந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பொலிசாரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இரவுப் பொழுதை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பொல்துவ பகுதியில் செலவிடத்…
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற கடும் பொருளாதார நெருக்கடி…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் கலப்புத் திருமணம் செய்த இந்து இளைஞரான நாகராஜ், அவரது முஸ்லிம் மனைவியின் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த…