உயிரிழந்தவர் மார்ட்டின் வீதியைச் சேர்ந்த அமலன் ( வயது 23) என்பவராவார். யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, – See more at: http://onlineuthayan.com/News_More.php?id=346342743216347872#sthash.gfCCOcrS.dpuf
பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மார்ட்டின் வீதியைச் சேர்ந்த அமலன் ( வயது 23) என்பவராவார். யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, –
பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மார்ட்டின் வீதியைச் சேர்ந்த அமலன் ( வயது 23) என்பவராவார். யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இரண்டு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனையடுத்தே கைகலப்பு ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.
மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும், மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்கவில்லை எனவும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.
அதேசமயம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களும் உறவினர்களும் வருகை தந்தமையால் அங்கு பதட்டம் நிலவி வருகின்றது. இதனையடுத்து பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சென்பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தராமையினால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி கட்டடங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. எனினும் தற்போது யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சென்பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தராமையினால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி கட்டடங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. எனினும் தற்போது யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். – See more at: http://onlineuthayan.com/News_More.php?id=346342743216347872#sthash.gfCCOcrS.dpuf
அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான ‘வடக்கின் பெருஞ் சமர்’ என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி, யாழ். புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 ஆவது துடுப்பாட்ட போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.