Day: November 12, 2014

பொதுவாக நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது பல்வேறு அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி மக்கள் மத்தியில்…

கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபர் ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாகவும் அவரை அழைத்துச் செல்லுமாறும் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் அவரது உறவினர்களுக்கு…

அளவாகக் குடித்த சாராயராசாவான இளைஞன் ஒருவரிடம் மேலும் மேலும் சாராயத்தை உற்றிக் கொடுத்து இளைஞள் அயா்ந்த வேளை அவரது கைத் தொலைபேசியைக் களவாடிச் சென்றுள்ளான் கில்லாடித் திருடன்.…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குடிபோதையில் கலை நிகழ்சசி நடந்த மேடையில் ஏறி பெண் டான்ஸரை துப்பாக்கி முனையில் ஆட வைத்ததுடன் அவர் மீது…

லாஸ் ஏஞ்சலெஸ்: பேபபர் என்ற அமெரிக்க இதழின் அட்டைப் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு விட்டது. காரணம், கிம் கர்தஷியான். தனது சொத்துக்களை மொத்தமாக இந்த…

வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும், வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் தயாராக இருந்தால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு தமிழ்த்…

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளக்காதலனுடன் சந்தோஷமாக இருப்பதற்கு பெரும் தடையாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியுள்ளார் ஒரு பெண்.…

வன்னியில் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ள பகுதிகளில், புதிய பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்குள் வன்னிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட…

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அவற்றை ஒருங்கிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். ‘அங்கு இஸ்லாமிய சட்டத்தை…

ஐரோப்பிய ஒன்றிய சாதாரண நீதிமன்றம் மூலம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதால் நெதர்லாந்தும் பிரித்தானியாவும் அவ்வாறே செய்ய எண்ணியிருந்ததாக  எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாங்­கல்­யத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. அரி­ய­நேத்­திரன் வித­வைகள் என்று கூறு­கி­றாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம்.…

முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நவம்பர் மாதம் பதினொன்றாம் தேதியை நினைவுக் கூரும் வகையில் பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் இன்று நடந்த மவுன அஞ்சலி…