Day: December 22, 2014

கான்பூர்: உத்தரப்பிரதேச ரயில் நிலையம் ஒன்றில், விபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை, மற்றொரு குரங்கு காப்பாற்றி மனிதர்களுக்கு “மனிதம்” பற்றிய படிப்பினையை உணர்த்தியுள்ளன அந்த வாயில்லா ஜீவன்கள்.…

மகிந்தவைப் போல, மைத்திரி கையிலும் ‘வஜ்ரா’ Dec 22, 2014 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும்…

இராக்கில் யாசிடி மதப்பிரிவுப் பெண்களை கைப்பற்றிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் அவர்களைப் பாலியல் அடிமைகளாக விற்றது குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. தப்பித்து வந்த…

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வாகனத்தில் சென்ற பெண் ஒருவரிடம் பட்டா கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்…

யாழ். நகரின் மத்தியில் வைத்து மனைவியை கணவன் வாளினால் சரமாரியாக வெட்டியதில் இன்று (22) காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் இன்று காலை…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று…

குண்டூர்: ஆந்திராவில் தன்னை திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் மீது கல்லூரி மாணவி ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் நல்லபாடு என்ற…

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியினரின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்குமாறு, தமிழ் மக்களை தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியிருக்கின்றது. அந்தக் கட்சியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி…

கொஸ்லந்தை மீரியபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக  ISS CAMPUS மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் தான் புதுக்கனவு. எழுத்து, இயக்கம்: ஹரன் நடிகர்கள்: அஜீவன், திவாகர், தினேஷ்

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்குமாறு கேட்டால், அனேக தமிழர்கள் புண்படக்கூடும். அவ்வாறு கேட்கின்றவர் மீது ஐயமுறக்கூடும். அதே நேரத்தில் – அதே அனேக தமிழர்களிடம் எழுந்திருக்கின்ற கேள்வி –…