2015ம் ஆண்டுஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த தேசிய அரசின் பயணம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பிளவுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐ தே கட்சிக்குள்ளும்…
Day: November 19, 2017
வெளிநாடுகளின் நிர்பந்தங்களுக்கு தலை வணங்காமல், எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்தியாவின் இறையாண்மையையும், செயலாற்றலையும் உலகுக்கு உணர்த்திய வீர மங்கை அன்னை இந்திரா காந்தி. வெளிநாடுகளின் நிர்பந்தங்களுக்கு தலை…
சண்டீகர்: இந்தாண்டின் உலக அழகியாக மானுஷி சில்லர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உலக…
யாழில் இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் என காவற்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டு…
சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில், இராணுவம் அரச கட்டிடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் “அது சதிப்புரட்சி இல்லையாம்!” என்று இராணுவத் தளபதி தெரிவித்தார். 93 வயதான ஜனாதிபதி முகாபேயும், அவரது…
நடிப்புத்துறையில் தான் கால்பதித்த ஆரம்ப காலத்தில் தான் நிர்வாணமாக வரிசையில் நிற்க வைக்கப்பட்டதாக ஹொலிவூட்டின் முன்னிலை நடிகை ஜெனிபர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். 27 வயதான ஜெனிபர் லோரன்ஸ்,…
வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வாள் வீச்சில் ஈடுபட்டதுடன் புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை முச்சக்கர வண்டியில்…
தனது கையில் புத்தபெருமானின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நிலையில் இலங்கைக்கு வருகைதந்த சமயம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டு, அங்கு மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்ட பிரித்தானியப் பெண்,…
புஞ்சி பொரளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும்…
பெங்களூர்: 17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பெங்களூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக…
வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் யுத்தத்தை கற்றுக்கொண்டோம். பிரபாகரன் ஒருவர் உருவாகியதன் காரணமாகவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உருவாகினார். பிரபாகரன் யுத்தகளத்தில் பலமாகும் போது நாமும் பலமாகினோம்.…
“சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக…