மாலையும் கழுத்துமாக தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட புதுமணத் தம்பதிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணிவதன் அவசியம்…
Day: June 13, 2019
2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம்.…
மாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களானது, உயிர்த்த ஞாயிறு…
யாழ்ப; பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக் கட்டளை வரும் 27ஆம் திகதி வழங்கப்படும்…
“அவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க. இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்’னு சொல்லவும்…
இலங்கையிலுள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்பிலுள்ள சிலர் சட்டத்தை கையில் எடுத்தார்கள் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார். ஏனைய மதங்களை…
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்…
ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலை அதிக…
ஏ.சி. இயந்திரத்துக்குள் 3 மாத காலமாக குடியிருந்த சாரைப் பாம்பை, வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளனர். இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு சாய் ஜீவா…
மதுரையில் செயல்படும் பாடசலை ஒன்று, ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி பஜாரில் செயல்பட்டு வருகிறது…
கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர்…