“ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விழா நேற்று மாலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைமத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
Post Views: 65