வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளி அம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று காலை நடைபெற்றபோது 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. வேள்விகளும், பலியிடல்களும் மதத்தின் பெயரால் இன்று…
Day: May 10, 2015
A teenager died after sustaining injuries during a friendly fist fight at Mirpet in Hyderabad. The others present during the…
இதுவரை எத்தனையோ கொலைச் சம்பவங்களை கேள்வியுற்றுள்ளோம். ஆனால் பெற்ற பிள்ளைகளே தாய்மாரை அடித்தும், விஷம் வைத்தும் கொல்லும் சம்பவங்கள் ஒரு கணம் நெஞ்சை உலுக்குவதாகவுள்ளது. பத்து மாதம்…
கோலாலம்பூர்: ஒட்டகத்தின் மீது பயணப்படும்போது, கணவன் கேட்டாலும், உடனே செக்ஸ் வைத்துக்கொள்ள கடமைப்பட்டவர்தான் மனைவி என்று மலேசிய இஸ்லாமிய தலைவர் பெரக் முப்தி தாம் சகாரியா கூறியது…
இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை இடம் பெற்றது. சிட்னியின் பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் இறுதிக் கிரியைகளுக்கு உரிய ஆராதனைகள் முற்பகல்…
புதுடெல்லி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய கோப்புகள் மத்திய அரசிடம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அவற்றை…
ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலி’ இதுதான் ஐ.எஸ். அமைப்பு வருவதற்கு முதல் நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. ஆனால் கடந்து சென்று விடுகிறோம்.…
வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப் படவுள்ளதாக அறியமுடிகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட…
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்த ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். வன்னேரிக்குளம் சோலை கிராமத்தைச் சேர்ந்த நடராசா பரமேஸ்வரன் என்பவரே வெடிக்கொலை செய்யப்பட்டு காட்டுக்குள் புதைக்கப்பட்டுள்ள நிலையில்…
மல்லாவியிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றில் கல்வி பயிலும் மாணவிகளிற்கு விசித்திர அனுபவமொன்று நேர்ந்துள்ளது. அவர்களை மாங்காய் சாப்பிட வைத்துள்ளார் ஆசிரியர் ஒருவர். தண்டனையாகவே இது நடந்துள்ளது. தரம்…
அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த…
சில விடயங்கள் நம்ப முடியாதவையாகவும் ஆச்சரியமானவையாகவும் இருப்பதுண்டு. நடைபெறாது என்று நாம் எண்ணியிருந்த ஒரு நிகழ்வாக அது இருப்பதற்கான நிகழ்தகவே அதிகமாகும். அண்மைக்காலமாக நமது நாட்டின்…