Day: October 23, 2015

சுவிஸில் ஞானலிங்   கேச்சுரத்தில் கொடியேற்றத்துடன்  நவராத்திரித் திருவிழா-2015 கோலாகலமாக நடைபெற்றது. பேரழிவுக் காலத்தின் முடிவின் நிறைவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பும் போது விருப்பு (இச்சை) என்ற…

 முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருவதாகவும் விஜயகலாவினால் இயக்கப்பட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் பஸ் வண்டிகளின் கொள்வனவு மற்றும் வழி அனுமதிப்பத்திரங்கள் மீது…

2005 இல் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு 4 மாதங்களுக்கு பின் ஜனாதிபதி தேர்தலில் வடபகுதி மக்கள் வாக்களிக் காமல் இருக்க புலித்தேவனினூடாக பணம்…

மன்னார் மறை மாவட்டத்தில் பறப்பாங்கண்டல் என்னும் கிராமத்தில் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணையில் அதிசயம் ஒன்று நிகழ்ந்ததைத் தொடர்ந்து இவ் அதிசயத்தை பார்ப்பதற்கும் அதற்கு வணக்கம் செலுத்துவதற்கு…

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான்…

தென்மேற்கு பிரான்ஸில் இன்று (23) இடம்பெற்ற கோர விபத்தில் இது வரை 42 பேர் பலியாகியுள்ளனர். ஓய்வூதியம் பெறும் வயதானோர் பயணித்த பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று…

நாஜிக்கள் ஐரோப்பிய யூதர்களை கொல்ல பலஸ்தீன தலைவரே அறிவுரை வழங்கிய தாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சுமத்திய குற்றச்சாட்டை ஜேர்மனி கடுமையாக நிராகரித்துள்ளது. இந்த யூதப்…

ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள எந்திரன் 2-வில் ரஜினிகாந்த்துடன் நடிக்க, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஒப்புக்கொண்டுள்ளார். 50 நாட்கள் கால்ஷீட் தேதிகள், விமானச் செலவு, தங்கும் செலவு…

இந்தியாவின் , உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் தன்னுடன் கூலி வேலை செய்து வந்த13 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இது…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் அனுமதி அளித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற…

தமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டிய கடமை பெற்றோரைச் சாரும். ஆனால் சில பெற்றோர் தமது கடமைகளிலிருந்து தவறி விடுகின்றனர். அது தொடர்பான ஒரு செய்தி இது..…

இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதி…

சிறுமி ஒருவர் கையில் கத்தியுடன் யூதர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை…

பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுதி…

ஈரானுக்கும் ஹமாஸிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக உறவு சீராக இல்லை. இருதரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டமைக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது சிரியாவில் ஈரானின் நட்பு ஆட்சியாளரான…