Day: October 29, 2015

தகாத உறவில் பிறந்த குழந்தைக்கு அப்பாவி இளைஞனை அப்பாவாக்கி அவரிடமிருந்து தாபரிப்புப் பணத்தைப் பெற முயன்ற பெண்ணொருவரின் குட்டு நீதிமன்ற விசாரணைகளில் அம்பலத்துக்கு வந்துள்ளது. சாவகச்சேரி…

இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவரை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டி மேற்குக் கரை, ஹெப்ரூன் நகரில் இப்ராஹிமி பள்ளிவாசலு க்கு அருகில் 23 வயது பலஸ்தீனர் ஒருவர்…

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், செல்­லிடத் தொலை­பேசி பழு­து­ பார்க்கும் தொழிலை ஆரம்பித்து, 48,000 இற்கும் அதி­க­மான தொலை­பே­சி­களை பழு­து­பார்த்­துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண்,…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மீண்டும் பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள்…

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா தனது 13 ஆவது வயதில் மூளைக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். விவேக்கின் மகன் பிரசன்னாவுக்கு ஒரு மாதத்திற்கு…

மீரியபெத்தயில் மண்சரிவு இடம்பெற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மீரியபெத்தை மண்சரிவில் இறந்த உறவுகளுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தி…

இது நகைச்சுவையான நாடகம் மட்டுமல்ல.. புலம்பெயர் தேசத்தில் பிழைப்பு நடத்தும் பிராமணிகள் (ஐயர்மார்கள்) நம்மவர்களை  எப்படியொல்லாம்  ஏமாற்றி போலித்தனமாக  பிழைப்பு நடத்துகின்றார்கள்  என்பதை விபரித்து  காட்டும் அருமையான…

அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் அந்த வீரர் வாட்ஸ் அப்பில் வாக்குமூலத்தை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

10 எண்றதுக்குள்ள படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ள சமந்தாவுக்கு ஏக கண்டனங்கள். குறிப்பாக பட விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.விக்ரம், சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘10…

ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று…

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது இரகசியமாக…

பாலி: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தோனேசியா போலீசார் கைது செய்த போது தம்மை ஜிம்பாப்வேவுக்கு நாடு கடத்தி விடுமாறு கெஞ்சியதாக…

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.  …

நீங்கள் சிங்கள இராச்சியத்தை நிறுவ முற்பட்டால் நாங்கள் தமிழீழ இராச்சியத்தை தோற்றுவிப்போம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்…