Day: March 6, 2018

காட்சி 1:  வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அமைந்திருக்கும் பள்ளி அது.  காலை வேளை பாட  வகுப்புத் தொடங்கி மாணவர்கள், ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர். பள்ளி மைதானத்தில்  சில…

கண்டி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக்…

கண்டி மாவட்டம் முழுவதும், இன்று மாலை 6 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்குச்…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் மணிக்குமார் (வயது 49). இவரது மனைவி ராஜகுரு (42). இவர்களுக்கு ராஜ்குமார் (18) என்ற மகன் உள்ளார்.…

இந்தியா – தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே முத்தூர் சாலை பிரிவில் இலங்கை அகதிகள் முகாமில் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி ஆகியோர் வசித்து…

`திரிபுராவில் லெனின் சிலையை உடைத்துத் தள்ளியதைப் போன்று தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்’ என்று  ஹெச்.ராஜா முகநூலில் கூறிய கருத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில்…

தமிழ் சினிமா மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே, ”நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று போல்டு ஸ்டேட்மென்ட் கொடுத்தவர், நடிகை லட்சுமி மேனன். ”சமையல் செய்வது பெண்களின் விஷயம்…

சிலை உடைப்பு சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை…

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தகாத உறவு வைத்து இருப்பதாக கூறி சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம்…

கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- சென்னை பாரிமுனை பகுதியில் 25…

திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, கம்யூனிஸ்ட் தலைவர்…