வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மானிப்பாய் நவாலி வடக்கைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாலன் (வயது 64) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம்…
Day: December 23, 2019
இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 13 மாவட்டங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும்…
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ எஸ் குழுவினர், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில பிராந்தியங்களை இழந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இராக்கில் மீண்டும்…
சராசரியாக ஒருவர் தன் கன்னித்தன்மையை தனது பதின்ம வயதின் இறுதியில் இழக்கிறார்கள். ஆனால் இது எல்லார் விஷயத்திலும் உண்மையில்லை. மனைவியை இழந்த “ஜோசப்” என்ற 60 வயது…
போயிங் நிறுவனம் தயாரித்த ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்கலம் நேற்று அதிகாலை விண்ணுக்கு அணுப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பியுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு…
அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை…
இந்த ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. மனித-யானை மோதல்கள், இயற்கை காரணங்கள் மற்றும் ரயில்களில் மோதுண்டு ஏற்படும் விபத்துக்கள்…
காதல் விவகாரத்தின் காரணமாக, இளைஞர் ஒருவரைக் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தி, அவரது வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட கொடூரம் இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. ஒடிஸா மாநிலத்தின்…