இங்கிலாந்தின் சஸெக்ஸில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது சஸெக்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரவ்லி டவுன் என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலேயே அந்
Archive

உலகில் வாழும் வயதான தம்பதியராக கின்னஸ் சாதனை படைத்த ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் இணையர் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான்(106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன்(105)

அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில் ஏன் நான் கூட விதிவிலக்கல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வாத்துவ

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால்,

பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயும் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும்

கியூபா நாட்டில் ஒழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் மானுவேல் மர்ரேரோ-வை புதிய பிரதமராக அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார். வட அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய தீவுநாடான கியூபாவில் சுமார் ஒரு கோடியே

வவுனியா நெளுக்குளத்தில் குடியிருப்பிற்குள் நுழைந்த முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, இன்று அதிகாலை ஒரு மணியளவில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் முதலை ஒன்று நுழைவதை அவ்வீட்டார் அவதானித்துள்ளனர். அதனையடுத்து அயலவர்களின் துணையுடன் குறித்த முதலையினை பிடித்துள்ளனர். மேலும்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது கொள்ளுப் பேரனுடன் கிறிஸ்துமஸ் உணவு தயாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது

மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயல்களை அடக்க இன்றைய தினம் யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து அதிகாலை முதல் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் ஊடாக வடமாகாண சிரேஸ்ர

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்குளத்தில் நேற்று மாலை (21) ஏற்பட்ட பாரிய வீதிவிபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். அக்கரைப்பிறிறிலிருந்து ; வாழைச்சேனை நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியின் பின்பகுதியில் அதே திசையில் பயணித்த மோட்டார்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....