Day: December 22, 2019

இங்கிலாந்தின் சஸெக்ஸில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது சஸெக்ஸின்…

உலகில் வாழும் வயதான தம்பதியராக கின்னஸ் சாதனை படைத்த ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் இணையர் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட…

அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில்…

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம்…

பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயும் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி…

கியூபா நாட்டில் ஒழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் மானுவேல் மர்ரேரோ-வை புதிய பிரதமராக அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார்.…

வவுனியா நெளுக்குளத்தில் குடியிருப்பிற்குள் நுழைந்த முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, இன்று அதிகாலை ஒரு மணியளவில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் முதலை ஒன்று…

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது கொள்ளுப் பேரனுடன் கிறிஸ்துமஸ் உணவு தயாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி…

மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன்…

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துகளை…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயல்களை அடக்க இன்றைய தினம் யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்குளத்தில் நேற்று  மாலை (21) ஏற்பட்ட பாரிய வீதிவிபத்தில் மாணவன் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். அக்கரைப்பிறிறிலிருந்து ; வாழைச்சேனை…