Day: December 31, 2019

மொனராகலை ஹம்பேகம என்ற இடத்தில் தான் பிரசுவித்த சிசுவை பற்றைக்குள் வீசிய தாயை பொலிசார் கைது செய்ததுடன் பற்றைக்குள்ளிருந்த சிசுவையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். ஹம்பேகம என்ற…

மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் கமலுக்கு எதிராக அரசியலில் நடிகை கவுதமியை பா.ஜ.க. களம் இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில்…

மேலதிக வகுப்பிற்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய பதினான்கு வயது மாணவி தன் காதலனுடன் இரவு முழுவதும் விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில், மறுதினம் காலை படல்கும்பறை…

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி  நெடுந்தீவு கடற்பரப்பில் படகு ஒன்று…

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ்ப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் 30.12.2019 நேற்று நள்ளிரவு  11.30 மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாள புரத்தைச்சேர்ந்த 38 வயதுடைய…

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா…

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை  இன்று உயிரிழந்துள்ளது.  யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தை சேர்ந்த 2 வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது.…

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த…

2020 ஆம் வருட ஆண்டை நியூசிலாந்து வெகு விமர்சையாக வரவேற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து , உலகில் முதன்முதலாக சூரிய…