Day: July 14, 2020

கொரோனாவால் குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மாதங்களுக்குள் இழந்து மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில்…

கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97 லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று லண்டன் தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைக்க முடியாத கவலையா?. அதை விட்டுவிட்டு பூங்காவில் உள்ள மரத்தை கட்டிப்பிடியுங்கள் என்று இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…

உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா். உடலில் உள்ள ஆரோக்கியமான…

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. தெஹ்ரான்: ஈரானுக்கு அமெரிக்காவும் பல ஆண்டுகளாக மோதல்…

இயற்கையாக வரும் உணர்வுகளுக்கு மாறாக, அதை தேவையின்றி தேவையில்லாத நேரத்தில் தூண்டப்படுவதும் தான் பெரும் ஆபத்தை ஏறபடுத்துகிறது. இந்த உலகில் உயிராக பிறந்த அனைவருக்குமே ஆண்…

 விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.முதல் மாவீரர் தொடக்கம்,…

கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன. கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளாக முதுகுவலி, குமட்டல், சருமத்தில் தடிப்புகள் ஆகியவை கூறப்படுகின்றன.…

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட முதியவர் கீழே வீழுந்து காயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த…

நேபாள பிரதமரின் ராமர் குறித்த கருத்து, அரசியல் கருத்து அல்ல, அது யார் மனதையும், உணர்வையும் புண்படுத்த கூறப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.…

இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் அவர் தேடப்பட்டு வருகிறார். கொரோனா…

நாட்டில் கொவிட் வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அச்சம் நிலவுகின்ற நிலையில் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள்…

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான சிறைக் கைதியொருவர் நீர்கொழும்பு  வைத்தியசாலையின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக குறித்த கைதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது…