மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு அவர் வாங்கிய ஆஸ்கர் விருதுதான் காரணம். பாலிவுட் கையாளமுடியாத அளவுக்கு அவர் அதிக திறமைசாலி என்று
Archive


இலங்கையில் முதல்முறையான அபூர்வ சத்திர சிகிச்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சேவை செய்யும் பல விசேட வைத்தியசர்களின் உதவியுடன் இந்த சத்திரசிகிச்சை

பீகாரில் வெள்ளம் காரணமாக மீட்பு படகில் பிரசவித்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வசிக்கும் வீடுகளில் வெள்ளம்

இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிட்ட புதிய அறிவிப்பின் ஊடாக இந்த விபரம் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 திகதி முதல் அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தரம்

தொலைக்காட்சி ரியலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்கள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தொலைக்காட்சி மேடை வடிவமைப்பாளர் என கருதப்படும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸாரும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைத் தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித

சசிகலாவின் அக்காள் மகனும் அமமுக பொதுச் செயலாள ருமான டிடிவி தினகரன் தனது மகளுக்கு பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரனைத் திருமணம் பேசி முடித்துள்ளார். இந்தத் திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களின் முக்கியத் தலைகளான துளசி ஐயா வாண்டையாரும், சசிகலாவும்

அறிவியல் துறை சார்ந்த புதிய செய்தி வருவது இந்த ஆண்டு இது முதல் முறையல்ல. கொரோனா வைரஸ் உலகத் தொற்று மற்றும் பாலவன வெட்டுக்கிளிகள் என தினமும் ஏதோவொரு அறிவியல் தொடர்பான செய்தி வாழ்வைப் பிரதிபலிக்கும் காலப்பகுதியில் இருக்கிறோம். தினமும் அச்சத்திலும்,

இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜுலை மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் 5,242 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1,642

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர், இருநாட்டு எல்லை வழியாகக் கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா

மட்டக்களப்பு பிரதேசத்தில் யுவதியொருவர் காணாமல் போயுள்ளார். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நேற்று சனிக்கிழமை(25) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண தொண்டமானாறைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஜெயசுதன் தியாகராஜா பாரிஸில் கொலை பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (சுதன்) என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார். 43 வயதான இவர் தனிமையில்
அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...