மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கமும் 601 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா
Archive
ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு தங்கம், எத்தனை மின் சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் இருந்தன? – விரிவான தகவல்


அமெரிக்காவில் ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓவியா, அந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தொன்றைத் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். ஜுலை 26ஆம் தேதி இரவு அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியில்

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண இளைஞன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நெடுங்குளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே, நேற்றையதினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கந்தக்காட்டில் இருப்பவர்களை பெற்றோர்கள் பார்ப்பது சில வாரங்களிற்கு மேலாக தடை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை குளத்திற்கு இருவர் தோணியில் தமரைப்பூ பறிக்க சென்ற போது தோணி கவழிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (29) பகல் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் தென்படுவதாக எச்சரித்திருக்கும் 10 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகின்ற கைது, தடுத்துவைப்பு, அச்சுறுத்தல்கள் என்பவற்றை அரசாங்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை போலீஸார் தேடி வரு கின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை
அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...