Day: March 11, 2021

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. கொரோனா…

இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த தீவுகளில் புங்குடுதீவும் ஒன்று. அந்தச் சின்னஞ்சிறிய தீவும் தனக்கென கலைப் பண்பாட்டு வரலாற்றை வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஊரின் நாட்டுப்பாடல்களும் தத்தமது ஊர்களின் பண்பாட்டை…

வவுனியா, செட்டிகுளம் மயானத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (11)…

அடுத்த சில வாரங்களுக்குள் ரோவருடன் அனுப்பப்பட்டுள்ள ட்ரோனும் தன் வேலையைத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது நாசா. அப்படி என்றால் இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. செவ்வாயில் சத்தம்…

சென்னையில் அதிகாலை நேரத்தில் தனியாக நடந்துச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னை மாதவரம் காவல் மாவட்ட…

நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இப்ராஹிம் சகோதரர்களும் பல அமைப்புகளும்…

வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று புதன் கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேர் யாழ். மாவட்டத்திலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும் 6…

கிளிநொச்சி- தர்ம்புரம் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 20 வயதான இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த…

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என உடல்கூற்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. அம்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம்…

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, அம்பாறை – இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் 05 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,…

மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். பாஜக கட்சியில் இணைந்தார் நடிகர் செந்தில் 80,…

ஏறாவூர் பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறுமுகத்தான் குடியிருப்பு பாரதி வீதியை அண்டியுள்ள வீட்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வீட்டில் மனைவி பிள்ளைகள்…