Day: March 28, 2021

கடந்த 2004-ஆம் ஆண்டில் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பனின் இறந்த நாளான இன்று அவர் தேடப்பட்டு வந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய கட்டுரை…

வெளிநாடுகளில் இயங்கும் புலம்பெயர் 7 தமிழ் அமைப்புகளுக்கும், 300ற்கும் மேற்பட்ட நபர்களுக்கும் இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின்…

கடந்த ஒரு சில மாதங்களாக ஜெனிவாவை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் முடிவுக்குவந்திருக்கின்றன. எதிர்பார்த்தது போன்று வாக்கெடுப்பில் பிரேரணை வெற்றிபெற்றிருக்கின்றது. வெற்றிபெறக் கூடிய நிலைமை இருந்ததால்தான், பிரித்தானியா பிரேரரணையை…

திண்டிவனம் அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை. சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். திண்டிவனம் அடுத்த எறையானூர் கிராமத்தை சேர்ந்த மகாதேவன் என்பவரின்…

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும்போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார். அதுமாத்திமன்றி…

தான் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கா ஆளாவதாகவும், அதனால் தான் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை…

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்திலுள்ள பாற்பணை கிராமம் அனர்த்த வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வடமாகாணத்தில் மேலும் 143 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி…

பெண் குலத்தை யார் இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும், ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை வழங்குவான் என எடப்பாடி பழனிசாமி பேசினார். சென்னை ஆயிரம் விளக்கு…

உத்தரபிரதேசத்தின் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்வாலி தெகாட் போலீஸ் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த ஏராளமான கள்ளச்சாராய பாட்டில்கள் காணாமல் போயிருக்கின்றன. அதாவது 1,450 அட்டைப்பெட்டிகளில்…

திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களோடு தொடர்புபட்ட 177 பேருக்கு இந்த மாதம் இதுவரை கோவிட் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண…

“தமிழகத்தில் பா.ஜ.கவால் வேரூன்ற முடியவில்லை. அதனால் அ.தி.மு.கவை மிரட்டி அவர்களின் தோளில் சவாரி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த அனைத்து விஷயங்களும் பா.ஜ.கவின் சதிவேலைகள்தான்…

சென்னை: சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது . தமிழக சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு இடங்களை…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று (27) கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குற்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண…

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலாமாக…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் பிரத்தானிய தலைமையிலான ஆறு நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் உலகளாவி ரீதியிலான சட்டவலையமைப்பு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே இளவரசி குடும்பத்தினரால் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் அடுத்த மாதம் சசிகலா குடியேற இருக்கிறார். போயஸ் கார்டனில் வி.கே.சசிகலா…

யாழ்ப்பாணம், புத்தூர்  வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில்…

(நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே! இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது? என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில்…