பாடசாலையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாணவியான தனது மகளை ஆறு மாத கர்ப்பிணியாக்கிவிட்டு தந்தை ஒருவர் தலைமறைவான சம்பவம் புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…
Month: October 2015
அண்ணனின் கள்ளக்காதலை கண்டிக்காததால் தம்பிக்கு நோ்ந்த விபரீதம். கூலிப்படையை வைத்து வெட்டிக்கொன்ற பயங்கரம்
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடலில் குளித்த இரு இளைஞர்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்து உள்ளனர். எழுதுமட்டுவாளை சேர்ந்த அருள்ராசா ஜோன் அஜித் (வயது 21) ,…
பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியா பாலி தீவில் கைது செய்யப்பட்டுள்ளது இந்தியாவில், குறிப்பாக மும்பை கேங்க்ஸ்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாவூத்…
கரூர்: கரூரில் சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதையில் ஆங்காங்கே ரகளையில் ஈடுபடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருவதால் மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எது விற்கிறதோ…
தனது சிறிய தந்தை மற்றும் சிறிய தாயாரிடமிருந்து பணத்தை கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நுவரெலியா- ஹெட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அவர்கள் இருவரும்…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பாக்பத் மாவட்டம் டோகாட் பகுதியை சேர்ந்தவர், தேஷ்பால்(35). இவருடைய மனைவி…
பெங்களூர்: திருமண ஆசை காட்டி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு 20 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த மோகன்,…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளம்பெண், தனது கைபேசியில் மரண வாக்குமூலத்தை பதிவுசெய்து, தூக்குக் கயிற்றில் துடிதுடித்துச் சாகும்…
சீனாவில் நன்னிங் பிராந்தியத்தில் இடம்பெற்ற சர்வதேச பச்சை குத்தல் கண்காட்சியில் உலகமெங்குமுள்ள பச்சை குத்துவதில் ஆர்வமுள்ள பெருந்தொகையான கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த வருடாந்த கண்காட்சியில் சீனப் பச்சை…
இஸ்ரேலை கைப்பற்றப்போவதாகவும் யதர் களை கொல்லப்போவதாகவும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முழுமையாக ஹிப்ரூ மொழியிலான பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். குழு ஹிப்ரூ மொழியில்…
வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை…
வட ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் பிராந்தியமெங்கும் 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த பயங்கர நிலநடுக்கம் வட இந்தியா…
இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல் கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷவினால்…
முத்தமிடுதல் என்றால் நினைக்கும் போது சுலபமாகத் தான் தெரியும். ஆனால் உண்மையில் முத்தமிடும் போது தான் நீங்கள் முத்தமிடுவதில் சிறந்தவர் அல்ல என்பதை உணர்வீர்கள். முத்தமிடுவதில் சிறந்தவராக…
தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்விசாரணைகள் நடைபெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் பிரதான பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் முன்னாள்…
குமரி: குமரியில் இளம்பெண் ஒருவர் காதலனுடன் வீட்டில் தனியாக இருந்த காரணத்தினால் அவர்கள் இருவருக்கும் இரவோடு இரவாக திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.…
பிரபல கடத்தல் கும்பல் தலைவனும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியுமான சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டதையடுத்து அவனை…
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம்…
டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜோபர் நகரில் ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசித் தாக்குதல் நடத்த சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறிச் செல்லும் பரபரப்பான…
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0…
நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை…
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்த சிரியாவின் கோபானி நகரத்தில் அமைதி திரும்ப ஆரம்பித்துள்ள இந்த வேளையில், பல மாதங்களுக்கு பிறகு அங்கு சமீபத்தில் முதல் திருமணம் நடைபெற்றது.…
இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும்…
சென்னை: அடுத்தடுத்து தொடர் வெற்றிகளின் மூலம் பாக்ஸ் ஆபிசை முழுவதுமாக தனது வசப்படுத்தியிருக்கிறார் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா.இவரின் நடிப்பில் இந்த வருடம் நண்பேன்டா, மாசு…
புங்குடுதீவு மாணவியின் பாலியல் பலாத்கார கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபருக்கு திருட்டுச் சம்பவம் ஒன்றில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதற்கமைய அவருக்கு மூன்றரை…
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் மும்பையில் நிழல் உலக தாதாவாக…
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன், தனக்கு பதினொரு வயதே இருந்தபோது பாகிஸ்தானுக்கு வழிதவறிச் சென்று அங்கேயே சிக்கிக்கொண்ட இந்தியப் பெண்ணொருவர், புகைப்படங்களை வைத்து தனது குடும்பத்தினரை அடையாளம்…
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை…
புலிகளை விடுவித்து நாட்டில் யுத்தம் நடந்த வரலாற்றையே மாற்றிவிட சிலர் முயற்சிக்கின்றனர். புலிகளுக்கு மன்னிப்பு வழங்க வலியுறுத்துவோர் இராணுவத்தை தண்டிக்க முயற்சிக்கின்றனர் அதனாலேயே அமைச்சரவையில் சிறையில் உள்ள…
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தினுள் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றும் இயங்கி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இந்த அலுவலகம்…