Day: May 2, 2018

பூரண கலை குடும்பமாய் மாறி விட்டது நம் சூர்யாவின் குடும்பம் அப்பா, தம்பி, மனைவி வரிசையில் தற்போது புது வரவு தங்கை பிருந்தா மேலதிக தகவலுக்கு வீடியோ…

பலாங்கொடை நகரில் அமைந்துள்ள தங்க நகை கடைக்குள் நுழைந்த இருவர் அங்கிருந்த தங்க மாலைகளுடன் கூடிய பெட்டியினை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று(2) பிற்பகல் இந்த கொள்ளை சம்பவம்…

குடும்பப் பெண்ணொருவர் தனது மூன்று பவுண் தங்கச் சங்கிலியைத் திருடர்களிடமிருந்து புத்திசாதுரியத்தனமாகப் பாதுகாத்துள்ளார். குறித்த சம்பவம் அண்மையில் யாழ். அச்சுவேலி தெற்கு காளிகோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பாடசாலை…

ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம் ஒன்று தனது கூண்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. அப்போது கூண்டிற்குள் ஏதோ துர்நாற்றம் வீசியது. அதனை சோதனை…

அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய இன்றைய தினம் எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் பதவியேற்றனர். ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்…

ஹாங்காங்: நடிகர் ஜாக்கி சானின் மகள் இருக்க இடம் இல்லாமல் சாலையோரம் படுத்து தூங்குவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ஜாக்கி சான் 1998ம் ஆண்டு மிஸ்…

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை அருகிலிருந்து பார்த்த ஒரே அமைச்சர் நிலோபர் கபில் என டாக்டர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். சென்னை: ஜெயலலிதாவின்…

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த தினேஷ் (17) என்ற பள்ளி மாணவன் தனது மரணத்திற்கு பிறகாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை பிரதமர் மோதி மற்றும் தமிழக…

அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் வுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

வவுனியாவில் பெண்குரலில் பல ஆண்களுடன் தொலைபேசி, சமூகவலைத்தளங்களில் உரையாடி பண மோசடியில் ஈடுபட்ட நபரிடம் வவுனியா பொலிஸார் நேற்று(30.04.2018) விசாரணைகளை மேற்கொண்டனர். ஈழத்து நடிகையான திவ்யாவின் புகைப்படங்களை…

போர்க் குற்ற விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவரும் ஜே.வி.பி யினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின ஊர்வலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  முக்கியத்…

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள்… டி.டி.வி, கமல், ரஜினி. இவர்கள் மூவரால் தமிழ்நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது’ எனக் கடுமையாக விமர்சனம்செய்தார் அரசுக் கொறடா.…

இரு பெண்களின் பிரச்சினைகளை தனது மந்திரத்தால் சரிசெய்வதாக கூறி பாலியல் சேட்டைபுரிந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த பிரதேச வாசிகளுக்கு மந்திரம் செய்வதில் பிரசித்தி…

இனஅழிப்பு இன அழிப்பு (Genocide) என்பதை, 1948 ஆம் ஆண்டின் இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்தின் இரண்டாவது சரத்து, பின்வருமாறு வரையறை செய்கிறது: ‘இந்தச்…