மெட்ஃபார்மின், இதயப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இதயப் பிரச்னைகள் தடுக்கப்படுகிறது. இந்தியர்களைத் தாக்கும் வாழ்வியல் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். இதில், டைப்-1 மற்றும் டைப்-2 என இரண்டு விதமான பாதிப்புகள் உள்ளன. டைப்-2 சர்க்கரை நோயைக்காட்டிலும் டைப்-1 வகை
Archive


தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது. வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவகுமார் அனோசன் என்ற 14 வயது சிறுவன் நேற்று மாலை

ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. பெரும்பாலும் திருமணத்திற்கு அணிய

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வசிப்பவர் மார்கபந்து (வயது 58). இவர் பட்டு சேலை தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நவநாகரீக காலத்திலும் இவர் பழமையையே விரும்பி வருகிறார். சாதாரண கூலித்தொழிலாளி முதல் நிறுவன

முல்லைத்தீவில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று வலைகளில் ஏராளமான கூரை மீன்கள் சிக்கியுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கூரை மீனொன்று சராசரியாக 5 கிலோகிராம் எடையை கொண்டிருக்கும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக ஆழ்கடலில் சட்டவிரோத மீன்பிடி தொழில்

சென்னை கிண்டியில், திருமணத்துக்கு முன்பே வசந்தி என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அதை அவமானம் என்று கருதியதால், வசந்தியின் தாய் விஜயா, குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி, சென்னை வேளச்சேரி பிரதான சாலை, கன்னிகாபுரம் பகுதியில்

“விஷாலோட எந்த முடிவுகளிலும் நான் தலையிடமாட்டேன். ஆனா, அவருக்கு எப்போ சப்போர்ட் வேணுமோ, அப்போ அவர்கூட இருந்திருக்கேன்.” “அரசியல் ரொம்ப சீரியஸான விஷயம். பலபேர் தப்புப் பண்ணி அரசியலுக்குள்ள வந்துட்டாங்க. பதவிக்காக மட்டும் ஒருத்தர் அரசியலைத் தேர்ந்தெடுக்க முடியாது. பேச்சு மட்டுமல்லாம, செயலிலும் வீரியம் இருக்கணும்.

எனது கணவர் அம்மாவைக் கொலை செய்ததுடன் எனது இரண்டு கைகளையும் வெட்டினார். உதவியற்ற நிலையில் இருக்கும் எனக்கு பொலிஸார் நியாயமான தீர்வை வழங்கவில்லை” என தெரிவித்து நீதி கோரி ஜனாதிபதிக்கு பெண்ணொருவர் கடிதம் எழுதியுள்ளார். அனுராதபுரம் அனுகட்டியாவ வீதியில் பரஸ்சன்கஸ்வாவ பிரதேசத்தைச்

பொத்துவில் – அக்கரைப்பத்து பிரதான வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு செய்த பொலிஸார் தெரிவிக்கையில் “பொத்துவில் – அக்கரைபத்து பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்று இரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....