Day: October 20, 2018

மெட்ஃபார்மின், இதயப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இதயப் பிரச்னைகள் தடுக்கப்படுகிறது. இந்தியர்களைத் தாக்கும் வாழ்வியல் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். இதில், டைப்-1 மற்றும் டைப்-2…

தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற…

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது. வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில்…

ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்கள் ராஜ…

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வசிப்பவர் மார்கபந்து (வயது 58). இவர் பட்டு சேலை தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.…

முல்லைத்தீவில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று வலைகளில் ஏராளமான கூரை மீன்கள் சிக்கியுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கூரை மீனொன்று சராசரியாக 5 கிலோகிராம் எடையை கொண்டிருக்கும்…

சென்னை கிண்டியில், திருமணத்துக்கு முன்பே வசந்தி என்ற பெண்ணுக்கு  குழந்தை பிறந்துள்ளது. அதை அவமானம் என்று கருதியதால், வசந்தியின் தாய் விஜயா,  குழந்தையைக் கொடூரமாகக்  கொலை செய்துள்ளார்.…

“விஷாலோட எந்த முடிவுகளிலும் நான் தலையிடமாட்டேன். ஆனா, அவருக்கு எப்போ சப்போர்ட் வேணுமோ, அப்போ அவர்கூட இருந்திருக்கேன்.” “அரசியல் ரொம்ப சீரியஸான விஷயம். பலபேர் தப்புப் பண்ணி அரசியலுக்குள்ள…

எனது கணவர் அம்மாவைக் கொலை செய்ததுடன் எனது இரண்டு கைகளையும் வெட்டினார். உதவியற்ற நிலையில் இருக்கும் எனக்கு பொலிஸார் நியாயமான தீர்வை வழங்கவில்லை” என தெரிவித்து நீதி…

பொத்துவில் – அக்கரைப்பத்து பிரதான வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு…

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்று இரவு…